BREAKING NEWS

Tag: திண்டுக்கல் மாவட்டம்

நிலக்கோட்டையில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்.
அரசியல்

நிலக்கோட்டையில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நால் ரோட்டில் அ.தி.மு.க.வினர் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றதை கொண்டாடும் விதமாக நிலக்கோட்டை ... Read More

விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா: 5 பேர் கைது செய்து.
குற்றம்

விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா: 5 பேர் கைது செய்து.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஐ.ஜி.தனிப்படை சார்பு ஆய்வாளர் அழகு பாண்டி மற்றும் காவலர்கள் வத்தலகுண்டு பகுதியில் ... Read More

பழனியில் கோட்டாட்சியர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றன.
திண்டுக்கல்

பழனியில் கோட்டாட்சியர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றன.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சார் ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் வையாபுரி குளம் பிரச்சனை குறித்த கலந்தாய்வு கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றன.   தொடர்ந்து நடைபெற்ற கலந்தாய்வு கூட்ட ... Read More

பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல்

பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பாக உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு மக்கள் உரிமைகள் கழக தலைவர் முனைவர் சே.பா.சபரிராஜ் தலைமையில் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.   முன்னதாக கலை ... Read More

நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டத்தில் ரூபாய் 92 லட்சத்தில் திட்ட பணிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மஞ்சள் பை விழிப்புணர்வு கொண்டு வர தீர்மானம்.
திண்டுக்கல்

நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டத்தில் ரூபாய் 92 லட்சத்தில் திட்ட பணிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மஞ்சள் பை விழிப்புணர்வு கொண்டு வர தீர்மானம்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் முருகேசன், பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரி ஆகியோர்கள் முன்னிலை வைத்தனர். ... Read More

நிலக்கோட்டையில் சீமானை கண்டித்து ஆதி தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்.
அரசியல்

நிலக்கோட்டையில் சீமானை கண்டித்து ஆதி தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை மினி பஸ் நிலையம் அருகே ஆதித்தமிழர் பேரவை சார்பாக ஆதித்தமிழர்களான அருந்தியர்களை இழிவு படுத்தியும், தமிழ்நாட்டில் சமூக பதட்டத்தை உருவாக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை வன்கொடுமை தடுப்பு ... Read More

நிலக்கோட்டை பகுதியில் மதுபான கடை குறித்து போஸ்டர் ஒட்டிய நபருக்கு போலீஸ் வலை வீச்சு.
திண்டுக்கல்

நிலக்கோட்டை பகுதியில் மதுபான கடை குறித்து போஸ்டர் ஒட்டிய நபருக்கு போலீஸ் வலை வீச்சு.

  திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள பல்வேறு இடங்களில் தமிழக அரசை விமர்சித்து திமுக ஆட்சி அரசு பதவி ஏற்ற உடன் முதல் சிறப்பு கையெழுத்து என்ற தலைப்பில் அனைத்து ஊர்களிலும் தங்கள் ... Read More

ரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ் ஆட்சி மொழி செயலாக்கத்தில் அரசு பணியாளர்கள் காட்டும் ஆர்வம் போதுமானது!!! போதுமானதல்ல!!! என்ற தலைப்பில் பட்டிமன்றம்.
கல்வி

ரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ் ஆட்சி மொழி செயலாக்கத்தில் அரசு பணியாளர்கள் காட்டும் ஆர்வம் போதுமானது!!! போதுமானதல்ல!!! என்ற தலைப்பில் பட்டிமன்றம்.

அரசின் தமிழ்த்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 01.03.2023 முதல் 08.03.2023 வரை ஆட்சி மொழி சட்ட வார விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.     அதன் ஒரு பகுதியாக ... Read More

கேரள மாநிலம் சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்தில் நாளை நடைபெற உள்ள மாசி மக திருவிழாவுக்கு நிலக்கோட்டையில் இருந்து மூன்று டன் மலர்கள் மாலையாக தொடுத்து அனுப்பி வைக்கப்பட்டது.
திண்டுக்கல்

கேரள மாநிலம் சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்தில் நாளை நடைபெற உள்ள மாசி மக திருவிழாவுக்கு நிலக்கோட்டையில் இருந்து மூன்று டன் மலர்கள் மாலையாக தொடுத்து அனுப்பி வைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இருந்து பக்தர் ஒருவரால் கேரள மாநிலம் சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்திற்கு மாசி மக திருவிழாவை யொட்டி 3 டன் மலர்கள் மலாலையாக தொடுக்கப்பட்டு காணிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டது.   ... Read More

வத்தலகுண்டு பேரூராட்சி மன்ற கூட்டத்தில், கவுன்சிலர்களின் விவாதங்கள் பொதுமக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக, பேரூராட்சி கூட்டத்திற்கு செய்தியார்கள் அனுமதியில்லை.
திண்டுக்கல்

வத்தலகுண்டு பேரூராட்சி மன்ற கூட்டத்தில், கவுன்சிலர்களின் விவாதங்கள் பொதுமக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக, பேரூராட்சி கூட்டத்திற்கு செய்தியார்கள் அனுமதியில்லை.

  திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பேரூராட்சி மன்ற கூட்டத்தில், கவுன்சிலர்களின் விவாதங்கள் பொதுமக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக, பேரூராட்சி கூட்டத்திற்கு செய்தியார்கள் அனுமதியில்லை என, பேரூராட்சி தலைவர் சிதம்பரம் தெரிவித்துவிட்டார். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பேரூராட்சி ... Read More