Tag: திண்டுக்கல்
காலை 8 மணிக்கு துவங்கிய 61வது கோடை விழா தற்போது வரை கலை நிகழ்ச்சிகள் உட்பட மேடைப் பணிகள் தொய்வாக நடைபெறுவதாக சுற்றுலாப் பயணிகள் வேதனை
திண்டுக்கல் மாவட்டம் உலக சுற்றுலா தலங்களில் ஒன்றான மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் சுற்றுலா தளங்களை காண்பதற்காகவும் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும் ஏப்ரல் மே மாதங்களில் வெயிலிலிருந்து குளிர்ச்சியை ரசிப்பதற்காக அதிக அளவு ... Read More
பழனியில் பஞ்சாமிர்தம் என்ற தலைப்பில் பரதநாட்டிய பள்ளியின் 5வது ஆண்டு விழா நடைபெற்றது.
பழனி தெற்கு ரத வீதி வாசவி மஹாலில் பழனி ஸ்கந்த சபாநாயகர் நாட்டிய சேத்ரா சார்பில் ஐந்தாவது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இயக்குனர் ராமலட்சுமி சுந்தரேசன் தலைமை வகித்தார். குரு நாட்டிய ... Read More
பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் அராஜகம்,ஊராட்சி அலுவலகத்தை பூட்டிக் கொண்டு சாவியை தராததால் ஊராட்சி செயலர் மற்றும் பொதுமக்கள் அவதி .
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அருகே உள்ளது பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி. இங்கு நூற்பாலைகள், கல்லூரிகள், காகித ஆலைகள் என அதிகமான வருவாய் வரும் இந்த ஊராட்சியின் தலைவராக அதிமுகவை சேர்ந்த கண்ணன் என்பவர் உள்ளார். இந்த ... Read More
பழனியில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி தமிழ் வழியில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரப்பட்டியில் உள்ள ரேணுகாதேவி , எஸ் ஆர் டி கல்வி குழுமத்தில் தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவி ஹரிப்பிரியா தேர்வில் 500க்கு 494 மதிப்பெண் பெற்று சாதனை ... Read More
கொடைக்கானல்- இ.பாஸ் குறித்து சுற்றுலா பயணிகள் வரவேற்பு மற்றும் மகிழ்ச்சி.
திண்டுக்கல் மாவட்டம்- இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் கொடைக்கானல் இ பாஸ் முறையைநேற்று இருந்து தமிழக அரசு நடைமுறைக்கு கொண்டு வருவதாக அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இன்று முதல் இபாஸ் சேவை ஜூன் 30 ... Read More
மயிலாடுதுறை பள்ளி மாணவகள் பால் பேட்மிண்டன் போட்டியில் மாநில அளவில் முதலிடம்.
திண்டுக்கல் மாவட்ட பால் பேட்மிட்டன் அசோசியேஷன் சார்பாக மாநில அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பால் பேட்மிட்டன் போட்டிகள் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 40 குழக்கள் ... Read More
திண்டுக்கல்லில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி.
நடிகர் விஜய் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் கல்வி பயிலரங்கத்தை துவங்கி இருப்பது தமிழகத்தில் கல்வித்துறை சரி இல்லை என்பதற்காகவா என திண்டுக்கல்லில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி ... Read More
செட்டிநாயக்கன்பட்டி அருகே வாகனத்தை வழிமறித்து ரூ.22 ஆயிரம் பணம், ஏ.டி.எம். கார்டு மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்ப முயன்ற 3 பேர் கைது.
திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யனார் (45) இவர் நேற்று இரவு செட்டிநாயக்கன்பட்டி வழியாக தனது மனைவி ரம்யாவுடன் சென்று கொண்டு இருந்தார். அப்போது பைக்கில் வந்த மீனாட்சி நாயக்கன்பட்டி யைச் ... Read More
திண்டுக்கல் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் பக்தர்கள் திருக்கரங்களால் பாபாவிற்கு பால் அபிஷேகம்.
திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரம் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் பக்தர்கள் திருக்கரங்களால் பாபாவிற்கு பால் அபிஷேகமும், சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது. திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயம். இங்கு ... Read More
திண்டுக்கல்லில் ‘டிலைட் டு விஸ்டம்” அமைப்பின் சார்பில், மாணவ,மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கம்.
திண்டுக்கல்லில் "டிலைட் டூ விஸ்டம்" அமைப்பின் சார்பில் மாணவ மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கம் மேற்கு ரோட்டரி சங்க அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான சுயவிவரம் தயாரித்தல், வேலைவாய்ப்பு நேர்காணல்களை ... Read More
