Tag: திமிரி ஊராட்சி ஒன்றியம்
குற்றம்
ஆற்காடு அருகே தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது !!
ராணிப்பேட்டை ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் பிரான்சாமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமஜெயம் (வயது 32), கூலித் தொழிலாளி. இவருக்கும் திமிரி அடுத்த குப்பம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் ... Read More
ராணிபேட்டை
உலக தண்ணீர் தினம் முன்னிட்டு கிராம சபா கூட்டம் !!
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி, இன்று திமிரி ஊராட்சி ஒன்றியம் வளையாத்தூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்கள். உடன் ஆற்காடு சட்டமன்ற ... Read More
