BREAKING NEWS

Tag: திமுக

பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகளுக்கு நாம் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அரசியல்

பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகளுக்கு நாம் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவள்ளூர் மாவட்டம் பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகளுக்கு நாம் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்! அதற்கு எதிராக, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டுவோம்! என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம்மானது திருவள்ளூரில் உள்ள ... Read More

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் விழா!
அரசியல்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் விழா!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரம், புவனேஸ்வரி பேட்டை அருகே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் விழா 24வது வார்டு செயலாளர், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் எஸ்.பார்த்திபன் தலைமையில், ... Read More

வேலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: முப்பெரும் விழா நடத்த முடிவு !
வேலூர்

வேலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: முப்பெரும் விழா நடத்த முடிவு !

வேலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது .கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் தி .அ.முகமது சகி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும் ,அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏவுமான ஏ.பி. நந்தகுமார் கலந்துகொண்டு ... Read More

எட்டடி உயரம் கொண்ட கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
திருச்சி

எட்டடி உயரம் கொண்ட கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

திருச்சி காட்டூர் ஆயில் மில் செக் போஸ்டில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எட்டடி உயரம் கொண்ட கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து ... Read More

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை மாநகர் மாவட்ட பாமக சார்பில் மாவட்ட செயலாளர் எஸ் கே தேவர் தலைமையில் தமிழக அரசின் ... Read More

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி திருவாரூரில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவாருர்

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி திருவாரூரில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி , தோழமை கட்சிகள் மற்றும் சக வழக்கறிஞர்களுடன் ஒன்றியஅரசு கொண்டுவந்துள்ள புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியை திணிக்கும் போக்கை கண்டித்தும். மூன்று ... Read More

திமுக வேட்பாளர் வாணியம்பாடியில் நன்றியறிவிப்பு!
அரசியல்

திமுக வேட்பாளர் வாணியம்பாடியில் நன்றியறிவிப்பு!

வேலூர் நாடாளுமன்ற இந்திய கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் போட்டியிட்டு 2 லட்சத்து 15 ஆயிரத்து 702 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து வாணியம்பாடி நகர பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ... Read More

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்.குத்தாலம் அருகே திருமங்கலம் கடைவீதியில் நடந்தது.
மயிலாடுதுறை

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்.குத்தாலம் அருகே திருமங்கலம் கடைவீதியில் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருமங்கலம் கடைவீதியில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்த ... Read More

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருமங்கலம் கடைவீதியில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்த ... Read More

நீட்டை கொண்டு வந்ததே பணத்தை சம்பாதிப்பதற்கும், முறைகேடு செய்வதற்கும்தான் என கூறியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, பாஜகவின் ஆளுங்கட்சி நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கத்தான் அந்த நீட் தேர்வு எனவும் விமர்சித்துள்ளார்.
கோவை

நீட்டை கொண்டு வந்ததே பணத்தை சம்பாதிப்பதற்கும், முறைகேடு செய்வதற்கும்தான் என கூறியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, பாஜகவின் ஆளுங்கட்சி நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கத்தான் அந்த நீட் தேர்வு எனவும் விமர்சித்துள்ளார்.

கோவையில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இது ஒரு மகிழ்ச்சியான ... Read More