BREAKING NEWS

Tag: திராவிடர் கழகம்

மும்மொழிக் கொள்கை மற்றும் தேசிய கல்விக் கொள்கையை திணிக்கும் பாஜக அரசை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி கண்டன ஆர்ப்பாட்டம்!
வேலூர்

மும்மொழிக் கொள்கை மற்றும் தேசிய கல்விக் கொள்கையை திணிக்கும் பாஜக அரசை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழர் தலைவர் ஆசிரியரின் வழிகாட்டலின் படி, திராவிடர் கழக இளைஞர் அணி மற்றும் மாணவர் கழகம் சார்பில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி அளவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மும்மொழிக் கொள்கை ... Read More

தஞ்சையில் தி.க.மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் கி.வீரமணி பங்கேற்பு.
அரசியல்

தஞ்சையில் தி.க.மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் கி.வீரமணி பங்கேற்பு.

தஞ்சாவூர், திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் செந்தூரப் பாண்டியன் வரவேற்றார்.   திராவிடர் கழக துணைத் ... Read More

கம்பம் பகுதியில்  திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் நினைவு நாள், மாநாடு நடைபெற்றது.
அரசியல்

கம்பம் பகுதியில் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் நினைவு நாள், மாநாடு நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் நினைவு நாள், சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை ஜனநாயக முற்போக்கு கொள்கை விளக்க திறந்த வெளி மாநாடு இன்று நடைபெற்றது.   ... Read More

ராமர் பாலம் இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என பாஜக அமைச்சரே கூறிய நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென வீரமணி பேட்டி.
அரசியல்

ராமர் பாலம் இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என பாஜக அமைச்சரே கூறிய நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென வீரமணி பேட்டி.

ராமர் பாலம் இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என பாஜக அமைச்சரே கூறிய நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் கிளர்ச்சி செய்ய வேண்டும் - தி.க ... Read More

தஞ்சை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சட்ட நாள் விழா கருத்தரங்கம் – கி.வீரமணி பங்கேற்பு.
தஞ்சாவூர்

தஞ்சை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சட்ட நாள் விழா கருத்தரங்கம் – கி.வீரமணி பங்கேற்பு.

  தஞ்சாவூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சட்ட நாள் விழா மற்றும் இந்திய அரசமைப்பு சட்டத்தின் தத்துவம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் தஞ்சை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது.   நிகழ்ச்சிக்கு தஞ்சை ... Read More