BREAKING NEWS

Tag: திருச்சி திருவெறும்பூர்

அந்தமானில் நடந்த சர்வதேச பாரம்பரிய சிலம்பாட்ட சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு.
திருச்சி

அந்தமானில் நடந்த சர்வதேச பாரம்பரிய சிலம்பாட்ட சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு.

திருச்சி மாவட்டம், அந்தமானில் நடந்த சர்வதேச பாரம்பரிய சிலம்பாட்ட சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு திருவெறும்பூர் பகுதியில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.     ... Read More

நெடுங்குங்களத்தில் பூக்கடை உரிமையாளர் கோவில் குளத்தில் தவறி விழுந்து பரிதாப பலி.
திருச்சி

நெடுங்குங்களத்தில் பூக்கடை உரிமையாளர் கோவில் குளத்தில் தவறி விழுந்து பரிதாப பலி.

திருவெறும்பூர் அருகே உள்ள திரு நெடுங்குங்களத்தில் பூக்கடை உரிமையாளர் கோவில் குளத்தில் தவறி விழுந்து பரிதாப பலி - இரண்டு நாட்களுக்கு பிறகு துவாக்குடி போலீசார் உடலை மீட்டு விசாரணை. திருச்சி திருவெறும்பூர் அருகே ... Read More

திருச்சி பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க கோரி பெல் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம்.
திருச்சி

திருச்சி பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க கோரி பெல் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம்.

திருச்சி பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க கோரி பெல் நிறுவன ஊழியர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ... Read More

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்ததோடு அவரிடமிருந்து சுமார் 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர்.
குற்றம்

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்ததோடு அவரிடமிருந்து சுமார் 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர்.

  திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வள்ளுவர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மகன் தமிழரசன் (26)இவர் திருவெறும்பூர் பகுதியில் கஞ்சாவை 50 கிராம் அளவில் பாக்கெட்டுகளாக வைத்துக்கொண்டு விற்று உள்ளார்.   அப்போழுதுஅந்தப் ... Read More

கிழக்குறிச்சி ஊராட்சியில் நியாயவிலைக் கடையினை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்.
திருச்சி

கிழக்குறிச்சி ஊராட்சியில் நியாயவிலைக் கடையினை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்.

திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பொன்மலை கிழக்குறிச்சி ஊராட்சி பகுதியில் நியாய விலைக் கடையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ... Read More