BREAKING NEWS

Tag: திருச்சி மாநகராட்சி

மனிதநேய அனைத்து வர்த்தக நல சங்கத்தின் திருச்சி மாவட்ட பொது செயலாளர் அஷ்ரப் அலி, பாலக்கரை பகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அரசியல்

மனிதநேய அனைத்து வர்த்தக நல சங்கத்தின் திருச்சி மாவட்ட பொது செயலாளர் அஷ்ரப் அலி, பாலக்கரை பகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட சத்திரம் பேருந்து நிலையம், Nsb சாலை, தெப்பக்குளம், பெரிய கடை வீதி, சிங்காரத் தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறு வியாபாரிகள் தரைக்கடை வைத்து நடத்தி வருகின்றனர்.   ... Read More

புதிய குடிநீர் தொட்டி திறப்பு மிளகுபாறை மக்களின் கஷ்டம் தீர்ந்தது அமைச்சர் கே. என்.நேரு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று தொடங்கி வைத்தார்.
திருச்சி

புதிய குடிநீர் தொட்டி திறப்பு மிளகுபாறை மக்களின் கஷ்டம் தீர்ந்தது அமைச்சர் கே. என்.நேரு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று தொடங்கி வைத்தார்.

  திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய மிளகு பாறை பகுதியில் ரூபாய் 95 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ... Read More

திருச்சியில் பாதாள சாக்கடைக்கு பயன்படுத்தப்படும் குழாய்கள் திடீரென எரிந்ததால் பரபரப்பு..
திருச்சி

திருச்சியில் பாதாள சாக்கடைக்கு பயன்படுத்தப்படும் குழாய்கள் திடீரென எரிந்ததால் பரபரப்பு..

திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. திருச்சியில் முக்கிய பகுதியான பாலக்கரை அருகே உள்ள காஜாப்பேட்டை பகுதியிலும் கடந்த சில நாட்களாக பணிகள் நடைபெற்று ... Read More

திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்தாகும் பகுதிகள் அறிவிப்பு.
திருச்சி

திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்தாகும் பகுதிகள் அறிவிப்பு.

திருச்சி மாநகராட்சி பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்தாகும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.   திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ... Read More

சீரமைக்காத திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொன்மலையில் நாற்று நட்டு நூதன போராட்டம்
திருச்சி

சீரமைக்காத திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொன்மலையில் நாற்று நட்டு நூதன போராட்டம்

மிக மோசமான நிலையில் உள்ள சாலையை சீரமைக்காத திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொன்மலையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.   திருச்சி பொன்மலை கணேசபுரத்தில் திருச்சி மாவட்டத்திலேயே அதிக ... Read More

ஸ்ரீரங்கத்தில் தெரு நாய் கருத்தடை மையத்தை திறந்து வைத்த மேயர் அன்பழகன்.
திருச்சி

ஸ்ரீரங்கத்தில் தெரு நாய் கருத்தடை மையத்தை திறந்து வைத்த மேயர் அன்பழகன்.

ஸ்ரீரங்கத்தில் தெரு நாய் கருத்தடை மையத்தை மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.   திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் மண்டலம் நான்காவது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் மயான வளாக பகுதியில் தெரு நாய்களுக்கான கருத்தடை ... Read More