BREAKING NEWS

Tag: திருச்சி மாவட்டம்

தமிழ்நாட்டில் வட மாநில பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் கைது! வட மாநில பெண்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு.
திருச்சி

தமிழ்நாட்டில் வட மாநில பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் கைது! வட மாநில பெண்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு.

திருச்சி திருவரங்கம் பஞ்சகரை ஜே ஜே நகரை சேர்ந்தவர் மல்லிகா (வயது 44, ) இவர் அதே பகுதியில் ஒரு கட்டடத்தில் சில பெண்களை வற்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது குறித்து ரகசிய ... Read More

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் துப்பாக்கிகளை கட்டாயம் வைத்திருக்க திருச்சி காவல் ஆணையர் காமினி போட்ட உத்தரவு
திருச்சி

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் துப்பாக்கிகளை கட்டாயம் வைத்திருக்க திருச்சி காவல் ஆணையர் காமினி போட்ட உத்தரவு

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் துப்பாக்கிகளை கட்டாயமாக வைத்துக் கொள்ள திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி, ஐபிஎஸ்., உத்தரவு பிறப்பித்துள்ளார். திருச்சி மாநகர காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு கட்டாயமாக ... Read More

எட்டடி உயரம் கொண்ட கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
திருச்சி

எட்டடி உயரம் கொண்ட கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

திருச்சி காட்டூர் ஆயில் மில் செக் போஸ்டில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எட்டடி உயரம் கொண்ட கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து ... Read More

திருச்சி திருவெறும்பூரில் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு மாணவர்கள் சைக்கிள் பேரணி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா
திருச்சி

திருச்சி திருவெறும்பூரில் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு மாணவர்கள் சைக்கிள் பேரணி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா

மறைந்த குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள தனியார் கல்வி ... Read More

கே.பெரியபட்டி ஊராட்சி மறவனூர் முருகன் கோவில் அருகில் மழைநீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமம்.
திருச்சி

கே.பெரியபட்டி ஊராட்சி மறவனூர் முருகன் கோவில் அருகில் மழைநீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமம்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் கே.பெரியபட்டி ஊராட்சி மறவனூர் முருகன் கோவில் அருகில் மழைநீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் ஊருக்குள் நுழைய முக்கிய பாதையாக திகழ்வதால் உயிர் பலி ஏற்படும் ... Read More

ஐஜேகே கட்சி நிறுவனத் தலைவர்ஐயா பாரிவேந்தர் வெற்றி பெற தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
திருச்சி

ஐஜேகே கட்சி நிறுவனத் தலைவர்ஐயா பாரிவேந்தர் வெற்றி பெற தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் ஸ்ரீ ராம சமுத்திரம் ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது இந்த தீமிதி திருவிழாவில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஐயா டாக்டர் ... Read More

தொட்டியத்தில் புதிய வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா.
திருச்சி

தொட்டியத்தில் புதிய வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா.

திருச்சி மாவட்டம் தொட்டியம் நீதிமன்ற வளாகத்தில் 2024- 25 ஆம் ஆண்டிற்கான புதிய வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் இரண்டாம் ஆண்டு  விழா சங்க புதிய தலைவர் சரவணன் தலைமை வகித்தார். ... Read More

திருச்சி மாவட்டம் கீழையூரில் நீண்ட நாளாக தேங்கி கிடக்கும் சாக்கடை நீரால் அப்பகுதியில் கொசுக்கள் மற்றும் நோய் பரவும் அபாயம்
திருச்சி

திருச்சி மாவட்டம் கீழையூரில் நீண்ட நாளாக தேங்கி கிடக்கும் சாக்கடை நீரால் அப்பகுதியில் கொசுக்கள் மற்றும் நோய் பரவும் அபாயம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் F.கீழையூர் ஊராட்சியில் F.கீழையூரில் நீண்ட நாளாக தேங்கி கிடக்கும் சாக்கடை நீரால் அப்பகுதியில் கொசுக்கள் மற்றும் நோய் பரவும் அபாயம். ஏற்படும் நிலையில் உள்ளது. இரண்டு மழை நீர் ... Read More

தொட்டியத்தில் தனியார் விடுதியில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு போலீசார் அதிரடி சோதனை
திருச்சி

தொட்டியத்தில் தனியார் விடுதியில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு போலீசார் அதிரடி சோதனை

திருச்சி மாவட்டம் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டியத்தில் தனியார் விடுதியில் ஐஜேகே கட்சியினர் கோடிக்கணக்கான ரூபாய் பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திமுக ... Read More

போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்
திருச்சி

போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்

திமுக பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை கண்டித்தும், தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிவதை கண்டித்தும், இதற்கு காரணமாக திமுக அரசை கண்டித்தும், போதை ... Read More