Tag: திருச்சி மாவட்டம்
திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
திருச்சி, மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத்தலைவர் மரு.த.இராசலிங்கம் தலைமையில், மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், மாநில துணைத் தலைவர் முனைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் திருச்சி தனியார் ஹோட்டலில் நடந்தது. ... Read More
தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடிமுரசு இஸ்மாயில் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்தார்.
திருச்சி, முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன், அகதிகள் மற்றும் ... Read More
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் நிறுவன தலைவரும், மறைந்த தமிழக முதல்வருமான டாக்டர் எம்ஜிஆரின் 106 வது பிறந்ததின விழா பொதுக்கூட்டம் அரியமங்கலம் நேருஜி நகரில் நடந்தது.
திருச்சி, திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராவணன் தலைமை வகித்தார். திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பி., யுமான ப.குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில் 505 பொய்யான வாக்குறுதிகளைக் கூறிய ... Read More
திருச்சி திருவெறும்பூர் அருகே கூத்தைப்பார் கிராமத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது 800 காளைகளும் 420 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கூத்தைப் பாரில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போட்டு நடத்துவது வழக்கம். இதனை முன்னிட்டு இந்த வருடம் கூத்தைப்பார் மந்தையில் ஜல்லிக்கட்டு போட்டியானது இன்று துவங்கியது போட்டியை ... Read More
எஸ்டிபிஐ கட்சி சார்பில் திருச்சியில் நடந்த இலவச மருத்துவ முகாம்.
திருச்சி தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி மற்றும் சமயபுரம் சீனிவாசன் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் மற்றும் மகளிர் மகப்பேறு மருத்துவ முகாம் திருச்சி பீமநகர் பகுதியில் இன்று நடைபெற்றது. ... Read More
திருச்சி எஸ் ஐ டி யில் அன்பில் அறக்கட்டளையின் சார்பில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது.
திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் அன்பில் அறக்கட்டளையின் நிறுவனரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான மகேஸ் ... Read More
திருச்சி, நவலூர் குட்டப்பட்டு : ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 636 காளைகள், 128 வீரர்கள் பங்கேற்பு. 21 பேர் காயம்.
திருச்சி மாவட்டம் நவலூர்குட்டப்பட்டு பகுதியில் ஜல்லிக்கட்டு நிகழ்வு நடைபெற்றது. இதில் 636 காளைகளும்,அவற்றை அடக்க 128 வீரர்களும் களம்கண்டதில் 21 பேர் காயமடைந்தனர். திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் அருகே உள்ள நவலூர்குட்டப்பட்டு கிராமத்தில் ... Read More
லால்குடியில் விற்க்கப்பட்ட பெண் குழந்தையை கர்நாடக மாநிலத்தில் தனிப்படை போலீசார் மீட்டனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மங்கமாள் புரத்தை சேர்ந்த ஜானகி என்பவருக்கு தகாத உறவு காரணமாக கர்ப்பமாகினார். ஜானகிக்கு பிறந்த பெண் குழந்தையை வக்கீல் பிரபு வாங்கி சென்று 3.50 லட்சம் ரூபாய்க்கு விற்று ... Read More
மணல் ரீச்சை திறக்க கோரி மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்.
திருச்சி மாவட்ட விவசாயிகளின் மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர். 100-க்கும் மேற்பட்டோர் திருச்சி நொச்சியம் பகுதியில் உள்ள மாங்குடி மங்கலம் மணல் ரீச் பகுதியிலும் அதேபோல் லால்குடி பகுதியில் உள்ள தாழக்குடி மணல் ... Read More
அரியமங்கலத்தில் நேற்று இரவு மாருதி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி, திருச்சி அரியமங்கலம் ரயில் நகர் பகுதியில் வசித்து வருபவர் அலெக்சாண்டர் இவர் தனது குடும்பத்தினருடன் மாருதி வேனில் நேற்று மாலை துணிகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக பஜார் வரை சென்று விட்டு பொருட்களை ... Read More