BREAKING NEWS

Tag: திருச்சி மாவட்டம்

HACKATHON’ என்ற மாணவர்களுக்கு இடையிலான அறிவாற்றல் திறன் போட்டி
திருச்சி

HACKATHON’ என்ற மாணவர்களுக்கு இடையிலான அறிவாற்றல் திறன் போட்டி

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் பேரிடர் மேலாண்மை குறித்த சர்வதேச கருத்தரங்கமும், 'HACKATHON' என்ற மாணவர்களுக்கு இடையிலான அறிவாற்றல் திறன் போட்டியும் நடைபெற்றது.     அதனை சென்னை பெருநகர வெள்ள பேரிடர் தடுப்பு ... Read More

திருச்சி மத்திய கூட்டுறவு ஊழியர் சங்க பேரவை கூட்டம்.
திருச்சி

திருச்சி மத்திய கூட்டுறவு ஊழியர் சங்க பேரவை கூட்டம்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் 12வது பேரவை கூட்டம் திருச்சியில் நடந்தது. தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் தமிழரசு கௌரவத் தலைவர் தமிழரசு தலைமை தாங்கினார்.   ... Read More

காட்டூர் பர்மாகாலனி மாநகராட்சி கிணற்றில் 10 வயது சிறுவன் விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி

காட்டூர் பர்மாகாலனி மாநகராட்சி கிணற்றில் 10 வயது சிறுவன் விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில் மில் பர்மா காலனியை சேர்ந்தவர் டிரைவர் ராஜா. இவரது மகன் ஜெகன்நாத் வயது 10. இவர் காட்டூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் ... Read More

மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயிலில் தனலட்சுமி அலங்காரத்தில் சிறப்பு பூஜை.
ஆன்மிகம்

மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயிலில் தனலட்சுமி அலங்காரத்தில் சிறப்பு பூஜை.

திருச்சி, மண்ணச்சநல்லூர் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.   திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் 122 ... Read More

திருச்சியில் பாம்பு கடித்து விவசாயி பலி.
திருச்சி

திருச்சியில் பாம்பு கடித்து விவசாயி பலி.

திருச்சி, இனாம்குளத்தூர், ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாய பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று வந்து ஆரோக்கியராஜை கடித்துள்ளது.   இதனைகண்டு அவர் ... Read More

புதிய குடிநீர் தொட்டி திறப்பு மிளகுபாறை மக்களின் கஷ்டம் தீர்ந்தது அமைச்சர் கே. என்.நேரு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று தொடங்கி வைத்தார்.
திருச்சி

புதிய குடிநீர் தொட்டி திறப்பு மிளகுபாறை மக்களின் கஷ்டம் தீர்ந்தது அமைச்சர் கே. என்.நேரு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று தொடங்கி வைத்தார்.

  திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய மிளகு பாறை பகுதியில் ரூபாய் 95 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ... Read More

திருச்சி கீழமுல்லக்குடி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருச்சி

திருச்சி கீழமுல்லக்குடி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கீழமுல்லக்குடி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருச்சி கால்நடை பராமரிப்பு துறை சார்பில் திருவெறும்பூர் ஒன்றியம் கீழமுல்லக்குடி ஊராட்சியில் உள்ள கால்நடை ... Read More

திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு ஊழியர்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு.
திருச்சி

திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு ஊழியர்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகர் விரிவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தனி நபர் அனுமதித்ததின் பேரில் ஒரு வீட்டில் ராட்சத குழி தோண்டப்பட்டுள்ளது. ... Read More

பல்வேறு பிரிவுகளுக்கிடையேயன விளையாட்டுகள் குழுப்பணி மற்றும் போட்டி திருச்சி பிஹெச்இஎல் வளாகத்தில் நடைபெற்றது.
திருச்சி

பல்வேறு பிரிவுகளுக்கிடையேயன விளையாட்டுகள் குழுப்பணி மற்றும் போட்டி திருச்சி பிஹெச்இஎல் வளாகத்தில் நடைபெற்றது.

திருச்சி,  பல்வேறு பிரிவுகளின் அணிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள், குழுப் பணி மற்றும் வீரர்களிடையே போட்டி மனப்பான்மையை மேம்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், பல்வேறு பிரிவுகளுக்கு இடையேயான கலாச்சாரம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன.   ... Read More

செபஸ்தியார் ஆலயத்தை ரயில்வே துறையினர் இடிக்க வருவதாக அறிவிப்பு – கிறிஸ்தவர்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி

செபஸ்தியார் ஆலயத்தை ரயில்வே துறையினர் இடிக்க வருவதாக அறிவிப்பு – கிறிஸ்தவர்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானம் அருகே அமைந்துள்ள செபஸ்தியார் ஆலயத்தை ரயில்வே துறையினர் இடிக்க வருவதாக அறிவிப்பு - கிறிஸ்தவர்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.   திருச்சி மாநகராட்சி 48வது வார்டில் ஜி ... Read More