BREAKING NEWS

Tag: திருச்சி மாவட்டம்

சமயபுரம் ஸ்ரீ சங்கரா கருணாலயத்தில் ஜெய் பிரத்தியங்கிரா பீடத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தச சுவாமிகளின் நட்சத்திர அவதாரத் திருநாள் விழா நடைபெற்றது.
ஆன்மிகம்

சமயபுரம் ஸ்ரீ சங்கரா கருணாலயத்தில் ஜெய் பிரத்தியங்கிரா பீடத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தச சுவாமிகளின் நட்சத்திர அவதாரத் திருநாள் விழா நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள ஸ்ரீ சங்கரா கருணாலயத்தில் ஜெய் பிரத்தியங்கிரா பீடத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தச சுவாமிகளின் நட்சத்திர அவதாரத் திருநாள் விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் ... Read More

தெய்வ பக்தியை மறந்த செல்போன் பிரியர்கள் – நீதிமன்றம் உத்தரவை மதிக்காத கோவில் நிர்வாகிகள்.
ஆன்மிகம்

தெய்வ பக்தியை மறந்த செல்போன் பிரியர்கள் – நீதிமன்றம் உத்தரவை மதிக்காத கோவில் நிர்வாகிகள்.

தமிழகத்தில் உள்ள கோவில்களில் சாமி சிலைகளுக்கு முன்பாகவும், கோவிலில் உள்ள புனித இடங்களில் நின்று செல்ஃபி எடுத்து அதனை சமூகவலைதளங்களில் பதிவிடுவது தொடர் கதையாகி வருகிறது.   கோவில்களில் செல்போன் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் ... Read More

பாஸ்ட்டேக்ல் சுங்ககட்டணத்திற்கான பணம் இல்லாததால் 3மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்து – அரசு போக்குவரத்துதுறையின் பரிதாப நிலை.
திருச்சி

பாஸ்ட்டேக்ல் சுங்ககட்டணத்திற்கான பணம் இல்லாததால் 3மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்து – அரசு போக்குவரத்துதுறையின் பரிதாப நிலை.

திருச்சியிலிருந்து தஞ்சை வரை செல்லும் கும்பகோணம் கோட்டத்திற்கு சொந்தமான அரசு பேருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தது.   துவாக்குடி சுங்கச்சாவடியினை அரசு பேருந்து கடக்க முயன்றபோது ... Read More

நாட்டிற்கு தேவையா இந்த கவர்னர் பதவி மக்கள் வாக்கெடுப்பு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற்றது.
அரசியல்

நாட்டிற்கு தேவையா இந்த கவர்னர் பதவி மக்கள் வாக்கெடுப்பு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற்றது.

திருச்சி, திருச்சி மாவட்டம் பாலக்கரை ரவுண்டானம் அருகே தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தலைமையில் நாட்டிற்கு தேவையா இந்த கவர்னர் பதவி என்கிற மக்கள் வாக்கெடுப்பு நடைபெற்றது.   ... Read More

திருச்சி பிஹெச்இஎல் நிறுவனத்தில் மருத்துவ ஆக்சிஜன் ஆலை திறக்கப்பட்டது.
திருச்சி

திருச்சி பிஹெச்இஎல் நிறுவனத்தில் மருத்துவ ஆக்சிஜன் ஆலை திறக்கப்பட்டது.

திருச்சி, பிஹெச்இஎல் திருச்சிராப்பள்ளியின் முதன்மை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ ஆக்சிஜன் ஆலைலை பிஎச்இஎல் திருச்சிராப்பள்ளியின் செயல்பாடுகளுக்கான பொது மேலாளர்-பொறுப்பு ராமநாதன் இன்று திறந்து வைத்தார்.   நிமிடத்திற்கு 500 லிட்டர் (30 கன மீட்டர்) ... Read More

திருச்சியில் 22,716 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
திருச்சி

திருச்சியில் 22,716 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

திமுக தலைவரும்,தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டந்தோறும் நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். அந்த வகையில் திருச்சியில் நேற்று அரசு விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட ... Read More

மயிலாடுதுறை  எல்கை பந்தயம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை எல்கை பந்தயம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம்.

திருக்கடையூரில் காணும் பொங்கல் அன்று மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம்..   மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று 8 ஊராட்சிகள் ... Read More

நெடுங்குங்களத்தில் பூக்கடை உரிமையாளர் கோவில் குளத்தில் தவறி விழுந்து பரிதாப பலி.
திருச்சி

நெடுங்குங்களத்தில் பூக்கடை உரிமையாளர் கோவில் குளத்தில் தவறி விழுந்து பரிதாப பலி.

திருவெறும்பூர் அருகே உள்ள திரு நெடுங்குங்களத்தில் பூக்கடை உரிமையாளர் கோவில் குளத்தில் தவறி விழுந்து பரிதாப பலி - இரண்டு நாட்களுக்கு பிறகு துவாக்குடி போலீசார் உடலை மீட்டு விசாரணை. திருச்சி திருவெறும்பூர் அருகே ... Read More

முன் விரோதத்தில் பழிக்குப் பலியாக நள்ளிரவில் இளைஞர் வெட்டி படுகொலை.
திருச்சி

முன் விரோதத்தில் பழிக்குப் பலியாக நள்ளிரவில் இளைஞர் வெட்டி படுகொலை.

திருச்சி மாவட்டம்,  கல்லணை அருகே கிளிக்கூடு கிராமத்தில் முன் விரோதத்தில் பழிக்கு பலியாக நள்ளிரவில் இளைஞரை 3 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர். கல்லணை அருகே ஸ்ரீரங்கம் தாலுகாவில் உள்ள ... Read More

லால்குடியில் ஒருங்கிணைந்த நீதி மன்றம் கட்டிடம் கட்ட இடம் ஆய்வு.
Uncategorized

லால்குடியில் ஒருங்கிணைந்த நீதி மன்றம் கட்டிடம் கட்ட இடம் ஆய்வு.

திருச்சி லால்குடியில் புதிய ஒருங்கிணைந்த நீதி மன்றம் கட்டுவதற்கான இடத்தை சென்னை ஐகோர்ட் நீதிபதி சுந்தர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.   திருச்சி மாவட்டம் லால்குடி நீதிமன்றம் (கோர்ட்) கடந்த 4 ஆண்டுகளாக வாடகை ... Read More