Tag: திருச்சி மாவட்டம்
தந்தை பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.
திருச்சி மாவட்டம், தந்தை பெரியாரின் 49 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழகத்தின் சார்பாக திருச்சி தஞ்சை நெடுஞ்சாலையில் காட்டூர் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திரு உருவ ... Read More
திருவெறும்பூர் சார்பில் எம்ஜிஆரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, எம்ஜிஆரின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவெறும்பூர் கடைவீதியில் புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் எம்ஜிஆரின் திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது. அதிமுக நிறுவனரும் ... Read More
ராமர் பாலம் இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என பாஜக அமைச்சரே கூறிய நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென வீரமணி பேட்டி.
ராமர் பாலம் இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என பாஜக அமைச்சரே கூறிய நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் கிளர்ச்சி செய்ய வேண்டும் - தி.க ... Read More
பிஹெச்இஎல், ஃபின்லாந்தின் சுமிடோமோ நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் நுழைகிறது.
பிஹெச்இஎல், ஃபின்லாந்தின் சுமிடோமோ நிறுவனத்துடன் சுழல் பாய்மப் படுகை கொதிகலன்களுக்கான தொழில்நுட்ப உரிம ஒப்பந்தத்தில் நுழைகிறது. திருச்சி, பிஹெச்இஎல் குழுமம், இந்தியாவிலும், சில நாடுகள் தவிர்த்த வெளிநாட்டுப் பகுதிகளிலும் சப்கிரிட்டிகல் மற்றும் சூப்பர் ... Read More
திருச்சி துவாக்குடியில் கல்வி இடைநிற்றல் மாணவர்களை கண்டறியும் கணக்கெடுப்பு நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பகுதியில் கல்வி இடைநிற்றல் மாணவர்களை கண்டறியும் கணக்கெடுப்பு நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரின் அறிவுரையின்படி பள்ளி செல்லாத குழந்தைகள் ... Read More
திருச்சியில் திமுக மத்திய மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்: அமைச்சர் நேரு பங்கேற்பு.
திமுக திருச்சி மத்திய மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு அவைத் தலைவர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, ... Read More
திருச்சியில் பாதாள சாக்கடைக்கு பயன்படுத்தப்படும் குழாய்கள் திடீரென எரிந்ததால் பரபரப்பு..
திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. திருச்சியில் முக்கிய பகுதியான பாலக்கரை அருகே உள்ள காஜாப்பேட்டை பகுதியிலும் கடந்த சில நாட்களாக பணிகள் நடைபெற்று ... Read More
தமிழகமெங்கும் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 19ஆம் தேதி விவசாயிகள் சங்க தலைவர் பூரா.விஸ்வநாதன் திருச்சியில் பேட்டி
திருச்சி, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் பூரா. விஸ்வநாதன் ... Read More
திருவெள்ளறை ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழா. பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டார். முகாமில் பல்வேறு அரசுத்துறை சார்பில் அமைக்கப்பட்ட காட்சியகத்தை பார்வையிட்டார். ... Read More
ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா- கூடுதல் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு கமிஷனர் பேட்டி.
திருச்சி, வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, பகல் பத்து – இராப்பத்து நிகழ்வு மட்டுமன்றி சொர்க்கவாசல் திறப்பின் போதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி ... Read More