Tag: திருச்சி மாவட்டம்
உடையகுளம் புதூர் அரசு பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உடைய குளம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகம் தலைமை வகித்தார் காட்டுப்புத்தூர் காவல் ... Read More
திருவெறும்பூர் அருகே பயங்கரம் டாஸ்மாக் சூப்பர்வைசரை அருவாளால் வெட்டி பணம் பறிக்க முயற்சி.
திருவெறும்பூர் அருகே உள்ள உள்ள அரசு டாஸ்மாக் கடையில் பணிபுரியும் சூப்பர்வைசரை அருவாளால் வெட்டிவிட்டு பணத்தை பறிக்க முயற்சி செய்த கும்பல் கிராம மக்கள் திரண்டதால் தப்பி சென்ற சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது ... Read More
திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 138 ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு பதிவு, குற்றப் புலனாய்வுத் துறை டிஜிபி தகவல்.
திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 138 ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு 213 குவின்டால் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டு 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக தமிழக ... Read More
மணப்பாறை அருகே அரசு பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவ மாணவிகள் சாலையில் அமர்ந்து போராட்டம்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள குமாரவாடி இருந்து ஆனாங்கரைப்பட்டி வழி இளங்காகுறிச்சி செல்லும் தார் சாலையை சீரமைப்பதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக ஜல்லிக்கற்கள் கொட்டிய நிலையில் தற்போது வரை ... Read More
காட்டுப்புத்தூரில் அருகே முப்பூஜைக்கு விருந்துக்கு வந்த பெண்ணின் 16- பவுன் நகை திருட்டு
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள கூன்ரங்கம்பட்டி அரசி மலையாளி கோயிலில் முப்பூஜை நடைபெற்று வருகிறது இந்த பூசைக்கு கூன்ரங்கம்பட்டி முத்துசாமி- பரமேஸ்வரி என்பவர் வீட்டிற்கு விருந்தினராக சிறுத்தையூர் லால்குடி குடித்தெருவை சேர்ந்த வேலுச்சாமி ... Read More
மணப்பாறை அடுத்த மரவனூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அரியநாச்சியம்மன் கோயிலில் பால ஸ்தாபனம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மரவனூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அரியநாச்சியம்மன் கோயிலில் ஆலய புணரமைப்பு பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், ஆலயத்தில் பால ஸ்தாபனம் நடைபெற்றது. ஆலயத்தில் வாஸ்து ... Read More
திருச்சியை அருகே இந்திரா நகர் பகுதியில் புள்ளிமான் இறப்பு.
மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான அளுந்தூர் கிராமத்தில் இந்திரா நகர் பகுதியில் புள்ளி மான் ஒன்று கம்பி வேலியில் மாட்டி இறந்துவிட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற மணிகண்டம் போலிசார் மான் இறந்து போன ... Read More
பள்ளி மாணவ மாணவிகள் நலன் கருதி சிறப்பு பேருந்து்; திமுக எம்எல்ஏ இயக்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள அரங்கூர் கிராமத்தில் இருந்து தொட்டியதற்கு காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி மாணவ மாணவிகள் நலன் கருதி பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை ... Read More
அரியலூரில் பல்கர் லாரியின் டயர்களை திருடிய டிரைவர் கைது
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் மலைக்கோவில், பிரகாஷ் நகரை சேர்ந்தவர் பாலமுருகன் இவர் ஸ்ரீவெங்கட்ரமணா டிரான்ஸ்போர்ட்-ன் திருச்சி கிளை மேலாளராக 8 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இந்த டிரான்ஸ்போர்ட்ல் கடந்த 4 மாதங்களாக மதுரை ... Read More
துவாக்குடியில் முதல்வரின் கான்வாய் வாகனம் பஞ்சர் ஆனதால் பரபரப்பு – பின்னர் அமைச்சர் கே.என் நேரு வாகனத்தில் தஞ்சை புறப்பட்டு சென்றார்
திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று விமான மூலம் திருச்சி வந்தடைந்தார். nike air max sale outlet washington nfl ... Read More