BREAKING NEWS

Tag: திருச்சி மாவட்டம்

திருச்சி சஞ்சீவி நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது லாரி மோதி விபத்து.
திருச்சி

திருச்சி சஞ்சீவி நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது லாரி மோதி விபத்து.

திருச்சி சஞ்சீவி நகர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற தொழிலாளியின் பைக் மீது சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி மோதி விபத்து.   திருச்சி மாவட்டம் லால்குடி ... Read More

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் சித்திரை தேரோட்ட பெருந்திருவிழா – முத்து கொண்டை, கிளி மாலைகளுடன் தேரில் எழுந்தருளிய நம்பெருமாள்.
ஆன்மிகம்

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் சித்திரை தேரோட்ட பெருந்திருவிழா – முத்து கொண்டை, கிளி மாலைகளுடன் தேரில் எழுந்தருளிய நம்பெருமாள்.

108 வைணவ திருத்தணங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வருடம் தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் சித்திரை தேர் திருவிழா மிகவும் பிரசித்தி ... Read More

அய்யம்பேட்டை அருகே மூன்று ஆண்டுகளாக கட்டப்படும் பாலம்பணி விரைந்து முடிக்கப்படுமா பொதுமக்கள் கோரிக்கை.
தஞ்சாவூர்

அய்யம்பேட்டை அருகே மூன்று ஆண்டுகளாக கட்டப்படும் பாலம்பணி விரைந்து முடிக்கப்படுமா பொதுமக்கள் கோரிக்கை.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரஹாரம், அய்யம்பேட்டை இணைப்பு சாலையில், குடமுருட்டி ஆற்றின் குறுக்கே பழைய பாலத்தின் அருகே நபார்டு திட்டத்தின் கீழ்,..   8 கோடியே 35 லட்சம் ... Read More

திருச்சியில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து: விபத்தில் ரயில்வே ஊழியர் பரிதாப பலி.
குற்றம்

திருச்சியில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து: விபத்தில் ரயில்வே ஊழியர் பரிதாப பலி.

திருச்சியில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து மோதி ரயில்வே ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.   திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் நோக்கி தனியார் பஸ் ஒன்று இன்று காலை 6 ... Read More

திருச்சியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி. திருநாவுக்கரசர் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது.
அரசியல்

திருச்சியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி. திருநாவுக்கரசர் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது.

ராகுல் காந்தி எம்.பி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் திருச்சி ஜங்ஷனில் திருநாவுக்கரசர் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ... Read More

4 நாட்களுக்கு முன் காணாமல் போன 6ம் வகுப்பு மாணவன் காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு.
திருச்சி

4 நாட்களுக்கு முன் காணாமல் போன 6ம் வகுப்பு மாணவன் காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு.

காணாமல் போன 6ம் வகுப்பு மாணவன் காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மணிவண்ணன் - ரேவதி தம்பதியின் இரண்டாவது மகன் ... Read More

திருச்சி பொன்மலை வாட்டர் டேங்க் சாலையில் துப்புரவு பணியாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றம்

திருச்சி பொன்மலை வாட்டர் டேங்க் சாலையில் துப்புரவு பணியாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்புரவு பணியாளர் வெட்டி படுகொலை.. திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு ஜெ.ஜெ நகரை சேர்ந்தவர் கலியபெருமாள் வயது 60. இவர் மாநகராட்சி 39 வது வார்டில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் ... Read More

கூர்நோக்கு இல்லங்களில் ஓரினச்சேர்க்கை குற்றங்கள் நடைபெறுவதாக தகவல்கள் கிடைக்கும் அடிப்படையில் ஆய்வு.
திருச்சி

கூர்நோக்கு இல்லங்களில் ஓரினச்சேர்க்கை குற்றங்கள் நடைபெறுவதாக தகவல்கள் கிடைக்கும் அடிப்படையில் ஆய்வு.

கூர்நோக்கு இல்லங்களில் ஓரினச்சேர்க்கை குற்றங்கள்; தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஜி.ஆனந்த் பேட்டி,.   திருச்சி காந்தி மார்க்கெட் அருகே கீழப்புலிவார்டு முருகன் திரையரங்கம் அருகிலுள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தை தேசிய ... Read More

திருவிழா பார்க்க சென்ற ஆறாம் வகுப்பு மாணவன் மாயம்.
திருச்சி

திருவிழா பார்க்க சென்ற ஆறாம் வகுப்பு மாணவன் மாயம்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மணிவண்ணன் - ரேவதி தம்பதியின் இரண்டாவது மகன் சரவணன் (11) திருச்சியில் உள்ள ஆர்.சி.நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து ... Read More

திருச்சியில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து – 22 மாணவ மாணவிகள் காயம்.
திருச்சி

திருச்சியில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து – 22 மாணவ மாணவிகள் காயம்.

திருச்சியில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து. திருச்சி மாவட்டம் துப்பாக்கி தொழிற்சாலை அருகே கேந்திரய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளிக்கு 22 மாணவ மாணவிகளை ஏற்றுக்கொண்டு வேன் ஒன்று சென்றுள்ளது. அந்த ... Read More