BREAKING NEWS

Tag: திருச்சி மாவட்டம்

குற்றம்

முசிறி அருகே சொத்து தகராறில் மாமனாரை வெட்டி கொலை செய்த மருமகள்.

திருச்சி;  முசிறி அருகே உள்ள சிட்டிலரை மேலமேடு வடக்கு கொட்டம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் (வயது 85) இவருக்கு இரு மனைவிகள் இருவரில் இரண்டாம் மனைவி இறந்துவிட்டார், முதல் மனைவி பெரியக்காள் உயிருடன் உள்ளார். ... Read More

தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு பொற்காலம்: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இடிமுரசு இஸ்மாயில் பாராட்டு.!
அரசியல்

தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு பொற்காலம்: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இடிமுரசு இஸ்மாயில் பாராட்டு.!

  திருச்சி: தமிழக பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக தலைவர் இடிமுரசு இஸ்மாயில் பாராட்டு தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில ... Read More

திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சிறப்பு பவனி நடைபெற்றது.
ஆன்மிகம்

திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சிறப்பு பவனி நடைபெற்றது.

திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் தேவாலயத்தில் குருத்தோலை பவனி.   கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவ மதத்தினர் ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் தவக்காலம் பிப்ரவரி மாதம் 22ஆம் ... Read More

மனிதநேய அனைத்து வர்த்தக நல சங்கத்தின் திருச்சி மாவட்ட பொது செயலாளர் அஷ்ரப் அலி, பாலக்கரை பகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அரசியல்

மனிதநேய அனைத்து வர்த்தக நல சங்கத்தின் திருச்சி மாவட்ட பொது செயலாளர் அஷ்ரப் அலி, பாலக்கரை பகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட சத்திரம் பேருந்து நிலையம், Nsb சாலை, தெப்பக்குளம், பெரிய கடை வீதி, சிங்காரத் தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறு வியாபாரிகள் தரைக்கடை வைத்து நடத்தி வருகின்றனர்.   ... Read More

17 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6000 லஞ்சம் வாங்கிய திருச்சி காவல் ஆய்வாளருக்கு 5 ஆண்டுகள் சிறை
திருச்சி

17 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6000 லஞ்சம் வாங்கிய திருச்சி காவல் ஆய்வாளருக்கு 5 ஆண்டுகள் சிறை

17 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6000 லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   திருச்சி மாவட்டம் பெருகம்பியை சேர்ந்த விவசாயி ... Read More

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் ஆன்லைன் ரம்மி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்
திருச்சி

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் ஆன்லைன் ரம்மி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்

திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பு 8வது தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர் (42)இவர் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் அட்டெண்டராக வேலை பார்த்து வந்தார்.  இந்நிலையில் ரவிசங்கர் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளார். ... Read More

துவாக்குடியில் எல்கை பந்தயம்- சீறிபாய்ந்த மாடுகள் மற்றும் குதிரைகள்.
திருச்சி

துவாக்குடியில் எல்கை பந்தயம்- சீறிபாய்ந்த மாடுகள் மற்றும் குதிரைகள்.

திருச்சி துவாக்குடி ரிங் ரோட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் முன்னிட்டு திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் எல்கைபந்தயம் போட்டி நடைபெற்றது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ... Read More

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திருவெறும்பூர் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திருவெறும்பூர் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.     அதன் ஒரு பகுதியாக திருச்சி திருவெறும்பூர் கடைவீதியில் ... Read More

திருவெறும்பூர் அருகே வாலிபர் மீது மனைவியும் மாமியாரும் சேர்ந்து சுடு தண்ணீரில் மிளகாய் பொடி கலந்து ஊற்றியதில் பலத்த காயமடைந்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி

திருவெறும்பூர் அருகே வாலிபர் மீது மனைவியும் மாமியாரும் சேர்ந்து சுடு தண்ணீரில் மிளகாய் பொடி கலந்து ஊற்றியதில் பலத்த காயமடைந்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவெம்பூர் அருகே உள்ள பாரதிபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் செல்வராஜ் (27) இவர் மாமியார் இன்னாசியம்மாள்(40) வீட்டில்மனைவி டயானா மேரியுடன் (22) வசித்துவந்துள்ளார்.   இந்த நிலையில் செல்வராஜுக்கு குடிப்பழக்கம் ... Read More

திருச்சி அரியமங்கலத்தில் வீட்டு வாசலில் அமர்ந்து இருந்த கூலி தொழிலாளியை தாக்கிய 4 பேரில் 3 பேரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
குற்றம்

திருச்சி அரியமங்கலத்தில் வீட்டு வாசலில் அமர்ந்து இருந்த கூலி தொழிலாளியை தாக்கிய 4 பேரில் 3 பேரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி அரியமங்கலம் சிவகாமி அம்மையார் திருவை சேர்ந்தவர் பெரியசாமி இவரது மகன் ரமேஷ் (36) கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ரமேஷ் நேற்று தனது வீட்டு வாசலில் அமர்ந்து இருந்த பொழுது ... Read More