Tag: திருச்சி மாவட்டம்
பெல் நிறுவன வளாகத்தில் உள்ள அருள்மிகு திருமுருகன் திருக்கோவிலில் அருள்நெறி திருக்கூட்டம் பொன்விழா நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி பாரத மிகுமின் நிலைய ஊரக வளாகத்தில் உள்ள திருமுருகன் திருக்கோவிலில் அருள்நெறித் திருக்கூட்டம் இயங்கி வருகிறது குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் அருட்தந்தை அவர்களால் ஆன்மீகப் பணிகளுக்காக 1970 திருக்கூட்டத்தின் பொன்விழா நிகழ்வுகள் நடைபெற்றன. ... Read More
திருச்சி ஓயாமரி சுடுகாடு பைரவர் கோவில் அருகே விளக்கு கடை போடுவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் முதியவர் வெட்டி படுகொலை.
திருச்சி ஓயாமரி சுடுகாட்டின் முன்புறம் குரு அரிச்சந்திர பைரவர் கோயில் உள்ளது. அந்த கோவில் கேட்டிற்கு முன்பாக விளக்கு கடை போடுவதில் கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவரும் வள்ளியம்மை மற்றும் ... Read More
திருச்சி காட்டூர் உருமு தனலெட்சுமி கல்லூரி முன்பு இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம்.
திருச்சி மாவட்டம், பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவெறும்பூர் உருமு தனலெட்சுமி கல்லூரி முன்பு இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. திருச்சி பாரதிதாசன் ... Read More
திருச்சி ஸ்ரீரங்கத்தில் நள்ளிரவு சாலையோரம் படுத்திருந்த ஆதரவற்றோர் மீது கார் மோதி விபத்து சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் இருவர் உயிரிழப்பு.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் நள்ளிரவு சாலை ஓரம் படுத்திருந்த யாசகர்கள் மீது மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து. சம்பவ இடத்தில் இரவு ஒருவர் உயரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ... Read More
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் திருவிழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இந்த விழா வருகிற 19, 26-ந்தேதிகள் மற்றும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2, 9-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை ... Read More
வேலை வாங்கி தருவதாக கூறி இளம் பெண்ணிடம் 4 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிய வழக்கில் அதிமுக ஒன்றிய பொருளாளரை துவாக்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள குமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண் பிரசாத் இவரது மனைவி மார்கரேட் ஜெனிபர் இவர் நர்சிங் முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்கடந்த 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ... Read More
திருச்சி பஞ்சப்பூர் பணியாற்றக்கூடிய வடமாநிலத்தைச் சேர்ந்த 250 தொழிலாளர்களை காவல் துறை ஆணையர் சத்திய பிரியா நேரில் சந்தித்து விழிப்புணர்வு.
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் பணியாற்றக்கூடிய வடமாநிலத்தைச் சேர்ந்த 250 தொழிலாளர்களை , மாநகர காவல் துறை ஆணையர் சத்திய பிரியா நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டு அறிந்தார். ... Read More
திருச்சி என்.ஐ.டி.யில் சர்வதேச மகளிர் தின 4வது நாள் கொண்டாட்டம்.
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள என்.ஐ.டி.யில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி நகர காவல் துணை ஆணையர் (தெற்கு) ஸ்ரீதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்கள் மற்றும் பாதுகாப்பு ... Read More
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்.
திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய்கள் கண்டறியும் சிறப்பு இலவச மருத்துவ முகாம் 9.3.2023 வியாழக்கிழமை தொடங்கி 11.3.2023 சனிக்கிழமை வரை 3 நாட்களுக்கு நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக ... Read More
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் உதயசூரியன் பேட்டி.
263 உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளது அதில் 132 உறுதிமொழிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. இதில் 32 சாத்தியமில்லாத உறுதிமொழிகள். மீதமுள்ள 99 உறுதி மொழிகளான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்குள் முழுமையாக ... Read More