Tag: திருச்செந்தூர்
திருச்செந்தூர் அருகே அரசு பேருந்து கண்ணாடியை சேதப்படுத்தி நடத்துனருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு பேருந்து கண்ணாடியை சேதப்படுத்தி நடத்துனருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் ... Read More
திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது – 3 கிலோ கஞ்சா பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின்படி திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில் திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் தலைமையில் முதல் நிலை காவலர்கள் சுந்தர்ராஜ் ... Read More
ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை திருடியவர் கைது – ரூபாய் 85,000/- மதிப்புள்ள ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் மீட்பு.
தூத்துக்குடி மாவட்டம்: திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணம் குறிஞ்சி நகரை சேர்ந்த நாராயணன் மகன் காளிராஜன் (47) என்பவர் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் ராஜ் கண்ணா நகரில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ... Read More
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருவெம்பாவை உற்சவத்தை முன்னிட்டு நாளை முதல் 10 நாட்களுக்கு தங்க தேர் ஓடாது என கோவில் நிர்வாகம் தகவல்..
திருச்செந்தூர் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்கத் தேரை பக்தர்கள் கட்டணம் செலுத்தி கோவில் கிரி பிரகாரம் சுற்றி இழுத்துச் சென்று வழிபடுவது வழக்கம். ... Read More
கிறிதுமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆறுமுகநேரி ஆட்டு சந்தையில் களைகட்டிய வியாபாரம்.
கிறிதுமஸ் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களில் சிறப்புமிக்க ஆட்டு சந்தையில் ஒன்றான ஆறுமுகநேரி ஆட்டு சந்தையில் களைகட்டிய வியாபாரம். இன்று ஒரே நாளில் ஆடுகள் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தூத்துக்குடி ... Read More
பிரதமர், முதல்வர் சிவ நாடாருக்கு நன்றி தெரிவித்து சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 108 நாள் தொடர் அங்கப்பிரதசணத்தை ஓம் சந்ரு சுவாமி தொடங்கினார்.
திருச்செந்தூர், கடலூர் மாவட்டம் ஓம் ஸ்ரீ லலிதாம்பிகை சக்தி பீடம் நிறுவனர் ஓம் சந்ரு சுவாமி 18 ஆண்டுகளாக தென்னிந்தியாவில் பல்வேறு கோவில்களில் தொடர்ந்து அங்கப்பிரதசணம் செய்து வந்துள்ளார். சிதம்பரம் நடராஜ பெருமாள் ... Read More
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் சூரசம்காரம் நாளை கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் சூரசம்காரம் நாளை கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ... Read More
புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா மகிசாசூரசம்காரம் இன்று கோவில் கடற்கரையில் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உலக புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூர்க்கு அடுத்ததாக குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு தசரா திருவிழா கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி ... Read More