Tag: திருத்தணி
திருவள்ளூர்
அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ரகளை செய்ததால் அரசு பேருந்து மாநில நெடுஞ்சாலையில் நிறுத்தம்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுப்பிரமணி சாமி அரசு கலைக் கல்லூரி வழியாகச் செல்லும் தடம் எண்-45 பேருந்தில் கலைக் கல்லூரி மாணவர்கள் ... Read More
திருவள்ளூர்
திருத்தணி அரசு இ-சேவை மையத்தில் அரசால் செயல்படுத்தப்படும் சேவைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி செயல்படுத்தப்படும் சேவைகளை மாவட்ட அரசு இ-சேவை மையத்தில் அரசால் ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு தேவையான ... Read More