BREAKING NEWS

Tag: திருநெல்வேலி மாநகராட்சி

அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் நினைவு நூலக திறப்பு விழா
திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் நினைவு நூலக திறப்பு விழா

https://youtu.be/2IZmmvOV-yM     நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சு. ரத்தினவேல் பாண்டியன் நினைவு நூலக கட்டட திறப்பு விழா, புரைமைக்கப்பட்ட தீர்த்தபதி மஹாராஜா கட்டட ... Read More

வனத்துறையினருக்கும் பொது மக்களுக்கும்  இடையே இன்று காலையே கடும் வாக்குவாதம்
திருநெல்வேலி

வனத்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே இன்று காலையே கடும் வாக்குவாதம்

வனத்துறை அனுமதி அளித்திருக்கும் ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு முன்னதாகவே வனத்துறை பகுதிக்குள் செல்ல வேண்டும் என பொதுமக்கள் அடம்: வனத்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே இன்று காலையே கடும் வாக்குவாதம் : நீண்ட வரிசையில் ... Read More

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி விழிப்புணர்வு பேரணி நெல்லையில் நடைபெற்றது.
திருநெல்வேலி

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி விழிப்புணர்வு பேரணி நெல்லையில் நடைபெற்றது.

நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வ. உ. சி மைதானத்தில் இருந்து  குழந்தைகளுக்கான உள்ளடக்கிய மாற்றுத்திறனாளிகிய கல்வி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி விழிப்புணர்வு பேரணி பள்ளி கல்வித்துறை சாரபில் 16-11-2022 ம் தேதியன்று ... Read More

பணியிடம் குறைப்பை கண்டித்து அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நெல்லை மாநகராட்சி முன்பு நடைபெற்றது.
திருநெல்வேலி

பணியிடம் குறைப்பை கண்டித்து அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நெல்லை மாநகராட்சி முன்பு நடைபெற்றது.

  தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்க திருநெல்வேலி மாநகராட்சி கிளை சார்பாக மக்களின் அடிப்படை பணிகள் செய்து வரும், தூய்மைபணி, தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் வழங்கல், தூய்மைப்பணி மேற்பார்வையாளர்கள், வரிவசூல், பதிவரை எழுத்தர், ... Read More

நெல்லை மாநகராட்சி 17-வது வார்டு பழையபேட்டை சர்தார்புரம் பகுதியில் தொடர் மழையால் மழை நீர் தேங்கி நிற்கிறது.
திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி 17-வது வார்டு பழையபேட்டை சர்தார்புரம் பகுதியில் தொடர் மழையால் மழை நீர் தேங்கி நிற்கிறது.

  மழை நீரை அகற்றுவதற்கு திருநெல்வேலி மாநகராட்சி 17-வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி.மகேஸ்வரி அவர்கள் மாநகராட்சி ஊழியர்களை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பதே பொதுமக்கள் கோரிக்கை..   தொடர்ந்து மழை பெய்யும் ... Read More

தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் சார்பாக உறுதிமொழி ஏற்பு.
திருநெல்வேலி

தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் சார்பாக உறுதிமொழி ஏற்பு.

  திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு வழிகாட்டுதலின்படி தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சி சார்பாக தூய்மைக்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.   இந்நிகழ்ச்சிக்கு ... Read More

சட்டத்திற்கு புறம்பாக வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறுஞ்சிய 9 மின்மோட்டார்களை திருநெல்வேலி மாநகராட்சியர் பறிமுதல்.
திருநெல்வேலி

சட்டத்திற்கு புறம்பாக வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறுஞ்சிய 9 மின்மோட்டார்களை திருநெல்வேலி மாநகராட்சியர் பறிமுதல்.

திருநெல்வேலி மாநகராட்சி தச்சை மண்டல பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறுஞ்சிய 9 மின்மோட்டார்களை,   திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்படி இன்று மாநகராட்சி சார்பாக ... Read More