BREAKING NEWS

Tag: திருநெல்வேலி மாநகர காவல் ஆயுதப்படை

திருநெல்வேலி

செய்தியாளர் சங்கர நாராயணன். திருநெல்வேலி மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இன்று நடைபெற்ற தன்னார்வ ரத்ததான முகாமை நெல்லை மாநகர காவல் ஆணையாளர். அவிநாஷ் குமார் ... Read More

திருநெல்வேலி மாநகர காவல் துறையினருக்கு உதவியாக பணியாற்றும் வகையில் ஊர்காவல் படையினருக்கு ஆயுதப்படை மைதானத்தில் அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகர காவல் துறையினருக்கு உதவியாக பணியாற்றும் வகையில் ஊர்காவல் படையினருக்கு ஆயுதப்படை மைதானத்தில் அளிக்கப்பட்டது.

செய்தியாளர் சங்கர நாராயணன். திருநெல்வேலி மாநகரில் காவல் துறையினருக்கு உதவியாக பணியாற்றும் வகையில் ஊர்காவல் படையினர் ஆண்கள் 42, மற்றும் பெண்கள் 7 பேர் உட்பட மொத்தம் 49 நபர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டு,  ... Read More