BREAKING NEWS

Tag: திருநெல்வேலி மாவட்டம்

நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலய 94ம் ஆண்டு தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலய 94ம் ஆண்டு தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெல்லை செய்தியாளர் மணிகண்டன்.   நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ளதெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலயம் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. திருவிழாஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு காலை புதுப்பிக்கப்பட்ட ஆலயம் அர்ச்சிக்கப்பட்டு திருப்பலி ... Read More

அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பொங்கல் பரிசு  அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா வழங்கினார்.
அரசியல்

அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பொங்கல் பரிசு அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா வழங்கினார்.

  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி மண்டபத்தில் வைத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.   இந்நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி அதிமுக நகரச் ... Read More

நெல்லை பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம்.
அரசியல்

நெல்லை பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம்.

திருநெல்வேலி பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் எம்.கே பிர்மஸ்தான் தலைமையில் பத்தமடை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.   மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா வரவேற்புரையாற்றினார்.மாவட்ட துணை தலைவர் ... Read More

நெல்லை மாவட்டம் பணகுடியில்  புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
Uncategorized

நெல்லை மாவட்டம் பணகுடியில்  புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

செய்தியாளர் மணிகண்டன்.  நெல்லை மாவட்டம் பணகுடியில் நீண்ட ஆண்டுகளாக வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சேதமடைந்த நிலையில் இருந்து வந்தது. இதனால் 3 ஆயிரத்து 500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட  வாடகை கட்டிடத்தில் வருவாய் ஆய்வாளர் ... Read More

பயணிகள் நிழற்குடை காணவில்லை ஆக்கிரமிப்பு செய்தவர்களை நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி ஆணையரிடம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மனு.
திருநெல்வேலி

பயணிகள் நிழற்குடை காணவில்லை ஆக்கிரமிப்பு செய்தவர்களை நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி ஆணையரிடம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மனு.

களக்காடு நகராட்சிக்கு சொந்தமான புதிய பேருந்து நிலையம் எதிரில் வானொலி நிலையம், பொது மக்கள் பயன்பாட்டிற்கு இருந்த பயணிகள் நிழற்குடை காணவில்லை ஆக்கிரமிப்பு செய்தவர்களை நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி ஆணையரிடம் எஸ்டிபிஐ கட்சியின் ... Read More

மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் முனைவர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் தனது தாயார் முதலாம் ஆண்டு நினைவு அனுசரிப்பு.
திருநெல்வேலி

மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் முனைவர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் தனது தாயார் முதலாம் ஆண்டு நினைவு அனுசரிப்பு.

நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் முனைவர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் தனது தாயார். திருமதி.G. ராஜம்மாள் முதலாம் ஆண்டு நினைவு நாளில் தாயின் நினைவாக நூலகப் புரவலானார்.   தமிழ்நாடு அரசு பொது ... Read More

மணிமுத்தாறு அணையின் தண்ணீர் திறக்கப்படவிட்டால் விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், MLA அறிக்கை.
திருநெல்வேலி

மணிமுத்தாறு அணையின் தண்ணீர் திறக்கப்படவிட்டால் விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், MLA அறிக்கை.

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையின் 3 வது மற்றும் 4-வது ரீச் தண்ணீர் திறக்கப்படவிட்டால் விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் Ex., MLA அறிக்கை.   மணிமுத்தாறு 3-வது ரீச் ... Read More

நெல்லை அருகே இளவட்டக்கல் தூக்கும் போட்டிக்கு இளைஞர்கள் தீவிர பயிற்சி
திருநெல்வேலி

நெல்லை அருகே இளவட்டக்கல் தூக்கும் போட்டிக்கு இளைஞர்கள் தீவிர பயிற்சி

 செய்தியாளர் மணிகண்டன்.   நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீர விளையாட்டான இளவட்டக்கல் தூக்கும் போட்டிக்கு இளைஞர்கள் தீவிர பயிற்சி செய்து வருகின்றனர்.     சென்ற நூற்றாண்டுகளில் தமிழகத்தின் ... Read More

மனித நேய மக்கள் கட்சி அலுவலகம் இன்று திறப்பு விழா..
அரசியல்

மனித நேய மக்கள் கட்சி அலுவலகம் இன்று திறப்பு விழா..

திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 50வது வார்டு மாமன்ற உறுப்பினர் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல் மைதீன் அவர்களின் கட்சி அலுவலகம் இன்று திறப்பு விழா நடைபெற்றது.     பேராசிரியர் ... Read More

நெல்லை டவுணில் சுண்ணாம்பு கல் தயாரிக்கும் பணி தீவிரம்.
திருநெல்வேலி

நெல்லை டவுணில் சுண்ணாம்பு கல் தயாரிக்கும் பணி தீவிரம்.

திருநெல்வேலி மாவட்டம், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு சுண்ணாம்பு கல் உற்பத்தி தீவிரம் அடைந்துள்ளதால் அதற்கான விலை கிடைக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   வரும் மாதம் பொங்கல் ... Read More