Tag: திருநெல்வேலி மாவட்டம்
தனியார் பல் மருத்துவக் கல்லூரி ஆண்டு விழாவில் தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தில் தனியார் பல் மருத்துவக் கல்லூரி ஆண்டு விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது ... Read More
அம்பாசமுத்திரத்தில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் வைத்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம். விலைவாசி உயர்வைக் கண்டித்து நடைபெறும் அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தலைமையில் ... Read More
சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
செய்தியாளர் சங்கர நாராயணன். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய செல்லையா தலைமையில் அரசு ஊழியர்கள் மனித உரிமை ... Read More
எஸ்.டி.டி.யூ (சோசியல் டெமாக்ரடிக் ட்ரேட் யூனியன்) மற்றும் ஹெல்பேஜ் இந்தியா இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம்.
திருநெல்வேலி புறநகர் மாவட்ட எஸ்.டி.டி.யூ மற்றும் ஹெல்ப் பேஜ் இந்தியா சார்பில் வீரவநல்லூர் பஸ் நிலையம் அருகில் புறநகர் மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது தலைமையில் இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் நலவாரிய ... Read More
அரசு சார்பில் அம்பாசமுத்திரத்தில் சமுதாய வளைகாப்பு விழா..
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டார சுப்பிரமணியபுரம் தொகுதி சார்பாக சமுதாய வளைகாப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. விழாவிற்கு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சொர்ணலதா தலைமை தாங்கினார் மேற்பார்வையாளர் ... Read More
பகவத் கீதை ஜெயந்தி விழா..!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஸ்டேட் பாங்க் அருகில் உள்ள சேனைத் தலைவர் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக திரு பெரிகுழைக்காதர் அவர்கள் தலைமையில் விசுவ ஹிந்து பரிஷத் மாவட்டம் ... Read More
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும் போதை பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரையின் படி மாவட்ட காவல்துறையினர் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும் போதை பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான ... Read More
பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம் பாசிச எதிர்ப்பு தினம் நெல்லை பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் 1000 த்திற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
திருநெல்வேலி மாவட்டம், பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிச.06 அன்று பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதனடிப்படையில் நெல்லை ... Read More
உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தனிப்படை காவலர்களுடன் ஆலோசனை கூட்டம்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தனிப்படை காவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய தென் மண்டல காவல்துறை தலைவர் . திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் ... Read More
சங்கர் நகர் சங்கர் மேனிலைப்பள்ளி மாணவி மாநில அளவில் நடைபெற்ற தேர்வில் சாதனை.
திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளி, 11ம் வகுப்பு மாணவி மு.முகம்மது ஆஷிபா மாநில அளவில் நடந்த தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வில் (TTSE-2022) தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். ... Read More