BREAKING NEWS

Tag: திருநெல்வேலி மாவட்டம்

நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படை இளைஞர் தற்கொலை. செய்தி கேட்ட தம்பியும் அதிர்ச்சியில்  பலியானார்.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படை இளைஞர் தற்கொலை. செய்தி கேட்ட தம்பியும் அதிர்ச்சியில் பலியானார்.

நெல்லை மாவட்டம் செட்டிகுளம் புதுமனை கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுயம்பு இவரது மகன் தினேஷ்குமார்(26) கூடங்குளம் கடல் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகின்றார். இவர் அண்மையில் நடந்த காவலர் எழுத்து தேர்வில் ... Read More

அழிந்து வரும் விவசாயம் மீட்டெடுப்பது எப்படி களத்தில் அரசு பள்ளி மாணவிகள்.
திருநெல்வேலி

அழிந்து வரும் விவசாயம் மீட்டெடுப்பது எப்படி களத்தில் அரசு பள்ளி மாணவிகள்.

திருநெல்வேலி, மனிதன் உயிர் வாழ்வதற்கு நீர் எப்படி ஆதாரமோ அதை போல் உணவு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது வளர்ந்து வரும் காலகட்டத்தில் பயிர்கூட நவீனமயமாக்கப்பட்ட உள்ளதால் விவசாயமும் அடியோடு அழிந்து வருகிறது.     ... Read More

திருநெல்வேலி மண்டலம் வார்டு 16 பகுதிகளில் மேயர் பி. எம். சரவணன் ஆய்வு.
திருநெல்வேலி

திருநெல்வேலி மண்டலம் வார்டு 16 பகுதிகளில் மேயர் பி. எம். சரவணன் ஆய்வு.

செய்தியாளர் சங்கர நாராயணன். திருநெல்வேலி, இந்த ஆய்வின் போது வார்டு 16 அரசன் நகர், லாலுகாபுரம், அமீர்சாஹிப் நகர், ஜாமியா பள்ளிவாசல் தெரு, சிக்கந்தர் மேல தெரு, சிக்கந்தர் தெரு, பாஸ்கர தொண்டைமான் தெரு ... Read More

எஸ்டிபிஐ கட்சியின் கல்லிடைக்குறிச்சி  நகர கூட்டம்..
திருநெல்வேலி

எஸ்டிபிஐ கட்சியின் கல்லிடைக்குறிச்சி நகர கூட்டம்..

திருநெல்வேலி புறநகர் மாவட்டம் கல்லிடைக்குறிச்சி நகர கூட்டம் நகரத் தலைவர் கலீல் ரஹ்மான், தலைமையில்நடைபெற்றது. நகரச் செயலாளர் சாகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   சிறப்பு அழைப்பாளராக புறநகர் மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான், ... Read More

நெல்லையில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சபாநாயகர் அப்பாவு கர்ப்பிணிகளை வாழ்த்தி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
திருநெல்வேலி

நெல்லையில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சபாநாயகர் அப்பாவு கர்ப்பிணிகளை வாழ்த்தி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

 செய்தியாளர்  மணிகண்டன். திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணற்றில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சபாநாயகர் ... Read More

7கிளை நியாய விலை கடைகளை திறந்து வைத்த சபாநாயகர் அப்பாவு.
திருநெல்வேலி

7கிளை நியாய விலை கடைகளை திறந்து வைத்த சபாநாயகர் அப்பாவு.

செய்தியாளர் மணிகண்டன். திருநெல்வேலி, ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட பகுதிகளில் 7கிளை நியாய விலை கடைகளை திறந்து வைத்த சபாநாயகர் அப்பாவு, திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.   ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ... Read More

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது
திருநெல்வேலி

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது

செய்தியாளர் சங்கர நாராயணன். தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும் அதற்கு மாற்றாக பயோபிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.   நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, ... Read More

நெல்லை மாவட்டம் பணகுடியில் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டி; நெல்லை மாவட்டத்தின் சார்பில் சிறுவர், சிறுமியர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் பணகுடியில் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டி; நெல்லை மாவட்டத்தின் சார்பில் சிறுவர், சிறுமியர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் பணகுடியில் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டி. 32 வது சப் ஜூனியர் சிறுவர், சிறுமியர் தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் ... Read More

இந்திய அரசமைப்பு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில்  உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
திருநெல்வேலி

இந்திய அரசமைப்பு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், , இந்திய அரசமைப்பு தினத்தை முன்னிட்டு இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ. கா. ப. , அவர்கள் தலைமையில் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் ... Read More

இரண்டு நாட்களுக்கு பின் நம்பியின் உடலை பெற்று சென்ற உறவினர்கள்! 
திருநெல்வேலி

இரண்டு நாட்களுக்கு பின் நம்பியின் உடலை பெற்று சென்ற உறவினர்கள்! 

  திருநெல்வேலி மாநகரம் பேட்டையிலுள்ள ஜெனி பைப்ஸ் என்ற நிறுவனத்தில் வேலை செய்து வந்த சுத்தமல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நடுக்கல்லூர் நடுத்தெருவைச் சேர்ந்த குமாரவேல் மகன் நம்பி என்பவர்.   திங்கள் அன்று ... Read More