Tag: திருநெல்வேலி மாவட்டம்
தென்திருப்பேரையில் நீதிமன்ற உத்தரவு படி மதுபானக்கடை மூடப்பட்டது.
தென்திருப்பேரையில் நவத்திருப்பதி கோவில்களில் ஒன்றான மகர நெடுங்குழைகாதர் கோவில், நவ கைலாய கோவில்களில் ஒன்றான கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் திருநெல்வேலி திருச்செந்தூர் மெயின்ரோட்டில் பேரூராட்சி அலுவலகம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய ... Read More
நாகலூர் ஸ்ரீ விஷமீண்ட மாரியம்மன் ஆலயம் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஏராளமானோர் பால்குடம் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, நாகலூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விஷமீண்ட மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது11 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பால்குடம் காவடி எடுக்கும் நிகழ்ச்சி ... Read More
கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் லாரி மோதி விபத்து நுங்கு, பதநீர், வியாபாரி சம்பவ இடத்திலேயே மரணம்.
கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் லாரி மோதி விபத்து நுங்கு, பதநீர், வியாபாரி சம்பவ இடத்திலேயே மரணம்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் லாரி மோதி நுங்கு, பதநீர், ... Read More
பிரசித்திபெற்ற பாபநாசம் கோவிலில் சித்திரை விசு திருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா – ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள நவகைலாயத்தில் முதல் கைலாய தலமான பிரசித்திபெற்ற உலகம்மை சமேத பாபநாச நாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இக்கோவிலில் சித்திரை திருநாள் மிக ... Read More
திருநெல்வேலியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைப்பதற்கான ஏற்பாடு.
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.நெல்லை மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மகாசபை உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் ... Read More
அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டம்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது இந்த பள்ளியில் சரிவர கட்டிடம் இல்லாத காரணத்தினால் கடந்த ஒரு வருட காலமாக இந்த பள்ளி அங்கு பக்கத்தில் உள்ள பெருமாள் ... Read More
நெல்லை புறநகர் மாவட்டம் அம்பாசமுத்திரம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
திருநெல்வேலி மாவட்டம் அம்பை எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கல்யாணி திரையரங்கம் முன்பு வைத்து நகர தலைவர் நாசர் தலைமையில் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ... Read More
நெல்லை புறநகர் மாவட்டம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
நெல்லை மாவட்டம் களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நகர தலைவர் கமாலுதீன் தலைமையில் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ... Read More
துலுக்கர்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 77 ஆவது சுதந்திரதினவிழா..!!
திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 77 ஆவது சுதந்திரதினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தலைமை ஆசிரியர் ஷெர்பின் அருள் வரவேற்புரை வழங்கினார். ஆனைகுளம் பஞ்சாயத்து தலைவர் அசன்மைதீன் அவர்கள் தேசியக் கொடியேற்றி ... Read More
காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியின் நாட்டின் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியின் நாட்டின் 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை திருமதி எவாஞ்சலின் பியூலா ராஜ செல்வி அவர்கள் தலைமை வைத்தார். ... Read More