Tag: திருநெல்வேலி மாவட்டம்
எஸ்டிபிஐ கட்சியின் நகர செயற்குழு கூட்டம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை..
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் நகர தலைவர் கமாலுதீன் தலைமையில் இன்று காலை 7.00 மணிக்கு நடைபெற்றது. இதில் கட்சியின் கொள்கை கோட்பாடுகளை பற்றி புரிந்து கொண்ட நாசர், நஜிப் ... Read More
கல்லிடைக்குறிச்சியில் கரம்பையில் சாலை மறியல்..
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள கரம்பையில் பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தைச் சுற்றி பொட்டல் மூலச்சி மலையன்குளம் மாத உடையார் குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த ... Read More
துலுக்கர்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2023 -24 கல்வியாண்டுக்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் தலைவி அப்ரோஸ் முகைதீன் பாத்திமா தலைமையில் நடைபெற்றது. புதிதாக தலைமை ஆசிரியர் பதவியேற்றிருக்கும் செர்பின்அருள் வரவேற்புரையாற்றினார். ... Read More
அம்பாசமுத்திரத்தில் ஆனைமலை கல்வி மற்றும் பொதுநல அறக்கட்டளை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஆனைமலை கல்வி மற்றும் பொதுநல அறக்கட்டளை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் அறக்கட்டளை நிர்வாக தலைவர் வி ஆர் பார்கவி தலைமை ஆற்றினார் ... Read More
: தென்கொரியாவில் நடைபெற்ற தொடர் ஓட்ட போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு விழா..
திருநெல்வேலி: தென்கொரியாவில் சமீபத்தில் நடைபெற்ற தொடர் ஓட்ட போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்ற வடக்கன் குளம் மாணவி செல்வி M.கனிஷ்கா டீனாவிற்கு வடக்கன்குளம் செல்வமகாலில் வைத்து நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டு நினைவு ... Read More
ஸ்ரீ விநாயகர் ஆலய புனவர்த்தன ஜீர்ணணோத்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோவில் குளம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ நினைத்த காரியத்தை முடிக்கும் விநாயகர் ஆலய புனவர்த்தன ஜீர்ணணோத்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது. திருவிழா 30 ... Read More
நெல்லை அருகே பயங்கரம்: ஆண் உடையில் வந்து மாமியாரை அடித்துக் கொன்ற மருமகள்.
திருநெல்வேலி அருகே சீதபற்பநல்லூரை அடுத்த வடுகன்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 64). இவர் மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சீதாலட்சுமி (59). இவர்களுக்கு மாரியப்பன் என்ற மகனும், பாக்கியலட்சுமி ... Read More
கைலாசநாதர் பிரஹந்நாயகி திருக்கோவில் கும்பாபிஷே நடத்துவதற்காக ஏழு கோடி ரூபாய் அரசு ஒதுக்கியது கட்டிட வேலைகள் எதுவுமே நடைபெறவில்லை என பொதுமக்கள் குமுறல்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்ம தேச கிராமத்தில் அருள்மிகு கைலாசநாதர் பிரஹந்நாயகி திருக்கோவில் உள்ளது இக்கோவில் 1500 ஆண்டுகள் பழமையானது இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 18 ஆண்டுகள் முடிந்து உள்ளது கோவிலில் ... Read More
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை காணச் சென்ற உறவினர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட வனசோதனை காவலர்கள்
திருநெல்வேலி மாவட்டம் ; மாஞ்சோலை வனப்பகுதிகளுக்குள் சுற்றுலா செல்வதற்காக தான் பயணிகள் செல்கின்றனர் என்றும் சுற்றுலா செல்லும் பயணிகள் தங்களுடைய வனச் சோதனை காவலர்கள் வண்டியில் தான் சுற்றுலா செல்ல வேண்டும் என்று பயணிகளை ... Read More
மே :17 சிவபுரம் செல்லும் சாலையை திறக்க களக்காடு நகராட்சி ஆணையரிடம் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை..
திருநெல்வேலி மாவட்டம்; களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டு பொது மக்களின் பயன்பாட்டில் உள்ள சிவபுரம் செல்லும் பாதை கடந்த 15 நாட்களுக்கு மேல் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ... Read More