BREAKING NEWS

Tag: திருநெல்வேலி மாவட்டம்

நெல்லையில் தாயுமானவர் தவமையத்தின் 29 வது ஆண்டு விழா
திருநெல்வேலி

நெல்லையில் தாயுமானவர் தவமையத்தின் 29 வது ஆண்டு விழா

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் தாயுமானவர் தவமையத்தின் 29 வது ஆண்டு விழா செயலாளர் பேராசிரியர் K.A.இராஜன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அ/நி வானதி, பி/ஞா ஆயிரத்தம்மாள் இறைவணக்கம், குருவணக்கம் பாட, பேரா.பரமசிவம் தவம் நடத்த, ... Read More

பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்..
திருநெல்வேலி

பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்..

திருநெல்வேலி மாவட்டம்; சேரன்மகாதேவி அருகே கோவிந்தப்பேரியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி யில் சுமார் 60 பேராசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர். பல்கலைக்கழகம் அனைத்து மனோ கல்லூரி பேராசிரியர்களையும் ஜூன் 1 முதல் ... Read More

நெல்லில் பாக்டீரியா இலை கர்கள் நோய் தாக்குதல்; நெல் விவசாயிகள் கவனத்திற்கு,
விவசாயம்

நெல்லில் பாக்டீரியா இலை கர்கள் நோய் தாக்குதல்; நெல் விவசாயிகள் கவனத்திற்கு,

ராஜபாளையம் வட்டாரத்தில் சேத்தூர் தேவதானம் முத்துச்சரம் மேட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில் வேளாண்மை துணை இயக்குனர் விதை ஆய்வு திருமதி வனஜா பருத்தி ஆராய்ச்சி நிலையம் பேராசிரியர் டாக்டர் விமலா ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் ... Read More

பாபநாசம்ஆற்றில் 3ம்கட்ட தூர்வாரும் தூய்மைப்பணி..
திருநெல்வேலி

பாபநாசம்ஆற்றில் 3ம்கட்ட தூர்வாரும் தூய்மைப்பணி..

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் ஆற்றில் 3ம் கட்ட தூர்வாரும் தூய்மைப் பணியின் 2ம் நாள் பணி இன்று 8.5.23 ல் நடைபெற்றது. பாபநாசம் தெற்கு வாசல் அழமானமருதமரகசத்தில் நீருக்குள் பல ஆண்டுகளாக மூழ்கிக் கிடந்த ... Read More

எஸ்டிடியூ வின் தொழிற்சங்கம் சார்பாக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொடியேற்றி பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி.
திருநெல்வேலி

எஸ்டிடியூ வின் தொழிற்சங்கம் சார்பாக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொடியேற்றி பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் எஸ்டிடியூ வின் தொழிற்சங்கம் சார்பில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை பகிர்வதோடு கிளை தலைவர் இசக்கி தலைமையில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி, மற்றும் எஸ்டிடியூ வின் கொடியேற்றம் ... Read More

திருநெல்வேலியில் அரசு பள்ளிக்கு சிசிடிவி கேமரா அன்பளிப்பு அளித்த முன்னாள் மாணவர்கள்
திருநெல்வேலி

திருநெல்வேலியில் அரசு பள்ளிக்கு சிசிடிவி கேமரா அன்பளிப்பு அளித்த முன்னாள் மாணவர்கள்

திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக கல்விப் பணியை சிறப்பாக செய்து வருகிறது. இப்பள்ளி மாணவர்கள் சந்திக்கும் முன்னாள் மாணவர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ... Read More

தாமிரபரணி நதியை தூய்மை படுத்துதல் பணியை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அவர்கள் தலைமையில்
திருநெல்வேலி

தாமிரபரணி நதியை தூய்மை படுத்துதல் பணியை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அவர்கள் தலைமையில்

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பக்தவச்சல பெருமாள் கோவில் ஆற்றங்கரை மற்றும் பாபநாசம் கோவில் வைத்து தாமிரபரணி நதியை தூய்மைபடுத்துதல் நடைபெற்றது. அதில் சேரன்மகாதேவி பக்தவச்சல பெருமாள் கோவில் ஆற்றங்கரை வைத்து நடைபெற்ற தூய்மை பணியை ... Read More

கல்லிடைக்குறிச்சியில் இருந்து அம்பாசமுத்திரம் தற்காலிகப் போக்குவரத்து மாற்ற அறிவிப்பு.
திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சியில் இருந்து அம்பாசமுத்திரம் தற்காலிகப் போக்குவரத்து மாற்ற அறிவிப்பு.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் நகரில் கிருஷ்ணன் கோவில் அருகிலும், தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளி அருகிலும், நதியுன்னி கால்வாயின் குறுக்கே உள்ள சிறுபாலங்கள் அகலப்படுத்தி புதியதாக பாலம் கட்டும் பணிக்காக வியாழக்கிழமை முதல் நெடுஞ்சாலைத்துறை மூலம் ... Read More

களக்காட்டில் மீரானியா திடலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ப்பு.
ஆன்மிகம்

களக்காட்டில் மீரானியா திடலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ப்பு.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு காவல் நிலையம் அருகில் உள்ள மீரானியா பள்ளிக்கு சொந்தமான திடலில் வைத்து பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியர்கள் அனைவரும் முப்பது நாட்கள் நோன்பு இருந்து இறுதியாக ஈதுல் பித்ர் ... Read More

எஸ்.டி.பி.ஐ கட்சி விக்கிரமசிங்கபுரம் நகரம் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி:-
அரசியல்

எஸ்.டி.பி.ஐ கட்சி விக்கிரமசிங்கபுரம் நகரம் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி:-

நெல்லை புறநகர் மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, விக்கிரமசிங்கபுரம் நகரம் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி கிருஷ்ணா திருமண மஹாலில் நகர தலைவர் ஷேக் அலி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு ... Read More