BREAKING NEWS

Tag: திருநெல்வேலி மாவட்டம்

பள்ளி மாணவர்களுக்கு அரசு சித்தா மருத்துவ உடல் நல மையம் சார்பில் யோகாசனம் தியானப் பயிற்சி..!
திருநெல்வேலி

பள்ளி மாணவர்களுக்கு அரசு சித்தா மருத்துவ உடல் நல மையம் சார்பில் யோகாசனம் தியானப் பயிற்சி..!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா, திருக்குறுங்குடி இந்து நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரசு சித்தா மருத்துவ உடல் நல மையத்தின் சார்பில் யோகாசனம் தியானப் பயிற்சிகள் நாடி சுத்தி பிராணாயாமம் மூச்சுப்பயிற்சிகள் நற்பண்புகள், முத்திரைகள் ... Read More

பத்தமடை அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய முன்னாள் தேசிய தலைவர் மறைந்த சயீத் சாஹிப் ஒரு சகாப்தம் நினை வேந்தல் நிகழ்ச்சி.
அரசியல்

பத்தமடை அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய முன்னாள் தேசிய தலைவர் மறைந்த சயீத் சாஹிப் ஒரு சகாப்தம் நினை வேந்தல் நிகழ்ச்சி.

  திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அலுவலகத்தில் வைத்து எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவர் மறைந்த சயீத் சாஹிப் அவர்களின் நினைவேந்தல் மற்றும் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் ... Read More

அம்பாசமுத்திரம் வக்கீல் சங்கம் ஆர்ப்பாட்டம்..
திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் வக்கீல் சங்கம் ஆர்ப்பாட்டம்..

திருநெல்வேலி மாவட்டம்; அம்பாசமுத்திரம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் முன்பு அம்பாசமுத்திரம் வக்கீல் சங்க கூட்டு குழுவின் தீர்மானத்தின் படி தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற வரும் வழக்கறிஞர்கள் மீது கொலை மற்றும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தல் ... Read More

நெல்லை மாவட்டம் பழவூரில் பயன்பாடின்டி காட்சி பொருளாக காணும் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் பழவூரில் பயன்பாடின்டி காட்சி பொருளாக காணும் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பழவூரில் கடந்த 2017-18ம் நிதி ஆண்டில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. சுகாதார வளாகத்தை மகளிர் மேம்பாட்டு மன்றம், சுய உதவிக் குழு ஊராட்சி ... Read More

அம்பாசமுத்திரம் சோலைபுரம் அருகில் இடி தாக்கி விவசாயி பலி.
திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் சோலைபுரம் அருகில் இடி தாக்கி விவசாயி பலி.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சோலைபுரம் அருகில் உள்ள தோனித்துறையைச் சேர்ந்தசீவலமுத்து மகன் சின்ன ராஜா (36)விவசாயியான இவருக்கு திருமணம் ஆகி தங்கமாரி என்ற மனைவியும் மூன்று பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. ... Read More

அம்பையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் மனித சங்கிலி போராட்டம்
திருநெல்வேலி

அம்பையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் மனித சங்கிலி போராட்டம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல்,மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்குதல், தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள காலி பண இடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பின் ... Read More

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில்வைத்து ப்ரிவென்டிவ் ஆன்காலஜி, புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம்.
திருநெல்வேலி

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில்வைத்து ப்ரிவென்டிவ் ஆன்காலஜி, புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம்.

திருநெல்வேலி  ரோட்டரி கிளப் பொருநை, இன்னர் வீல் கிளப், சுஸ்லான் அறக்கட்டளை, யுனைடெட்வே, நெல்லை கேன்சர் கேர் சென்டர் மற்றும் காவல் துறை ஒருங்கிணைப்புடன் எம் எஸ் டபிள் யூ சமூகப் பணி மாணவர்கள் ... Read More

பாபநாசம் கோவில் சுற்றியுள்ள ஆற்று படுக்கைகளில் குப்பைகள்: சுத்தப்படுத்தும் பணியில் பணியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை.
திருநெல்வேலி

பாபநாசம் கோவில் சுற்றியுள்ள ஆற்று படுக்கைகளில் குப்பைகள்: சுத்தப்படுத்தும் பணியில் பணியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை.

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மணிமுத்தாறு தாசிகா பனிரெண்டாம் அணி காவலர்கள் பாபநாசம் கோவில் சுற்றியுள்ள ஆற்று படுக்கைகளில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், பயன்படுத்தப்பட்ட பழைய துணிகள் ஆற்றின் கரையோர ... Read More

பொதிகை அறக்கட்டளையின் 26வது ஆண்டு தொடக்கவிழா..!
திருநெல்வேலி

பொதிகை அறக்கட்டளையின் 26வது ஆண்டு தொடக்கவிழா..!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அன்னை லோகாம்பாள் தவமையத்தின் 26வது ஆண்டு தொடக்கவிழா பொதிகை அறக்கட்டளையின் செயலாளர் பேராசிரியர் K.A.இராஜன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.   தலைவர் டாக்டர் அருள்நிதி G.S.R.பூமிபாலகன் தொலைபேசி மூலம் ... Read More

களக்காடு நகரட்சிக்கு தண்ணீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்!
திருநெல்வேலி

களக்காடு நகரட்சிக்கு தண்ணீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்!

நெல்லை மாவட்டம் களக்காட்டில் (மார்ச்.22) உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, களக்காடு நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கக் கோரியும், உப்பாறு ஆற்றுக்கரையோர பொதுபாதையை வழிமறித்து கட்டப்பட்டுள்ள ... Read More