Tag: திருநெல்வேலி மாவட்டம்
வேதலோகா தவமையத்தின் 4வது ஆண்டு தொடக்கவிழா.
நெல்லை மாவட்டம் அடையகருங்குளம் வேதலோகா தவமையத்தின் 4வது ஆண்டு தொடக்கவிழா நடந்தது இதில் பொதிகை அறக்கட்டளையின் செயலாளர் பேராசிரியர் K.A.இராஜன் அவர்கள் தலைமையில் தாங்கினார். தலைவர் டாக்டர் அருள்நிதி G.S.R.பூமிபாலகன் பொருளாளர் பேராசிரியர் ... Read More
இரவில் பைக் மற்றும் கார்களை தீயிட்டு கொளுத்தும் மர்ம நபர்கள்; அம்பை அருகே ஆட்டோ தீயிட்டு கொளுத்தி எரிப்பு.
அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் நாடார் தெருவில் வசிக்கும் சங்கரலிங்கம் மகன் கண்ணன்(40) இவர் கொத்தனார் கான்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார் இவருக்கு சொந்தமான லோடு ஆட்டோ (குட்டி யானை) சில தினங்களுக்கு முன்பு இரவு ... Read More
நெல்லை எழுச்சி நாள்…
நெல்லை எழுச்சி நாளை முன்னிட்டு செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் சுதந்திர போராட்ட தியாகச் செம்மல் ஐயா. வ.உ.சி. மணிமண்டபத்தில் வ.உ.சி. இலக்கிய மாமன்றத்தின் சார்பில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. வ.உ.சி. இலக்கிய ... Read More
விகேபுரம் நகராட்சியில் ரூ29.51 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகளுக்கு பூமிபூஜை!!
நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் ரூபாய் 29.51 கோடி மதிப்பில் குடிநீர் திட்டப் பணிகளுக்கு பாபநாசம் யானை பாலம் அருகே பூமி பூஜை செய்யப்பட்டது. அரூர் 20 திட்டத்தின் மத்திய, மாநில அரசு திட்டத்தின் ... Read More
அம்பாசமுத்திரம் நகராட்சி, இசக்கி சுப்பையா சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ 200000/- மதிப்பில் ஆன குடிநீர் சின்டெக்ஸ் டேங்க்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சி 1வது வார்டு அய்யனார்குளம் தெற்கு தெருவில் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா அவருடைய நிதியிலிருந்து ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பில் ஆன குடிநீர் சின்டெக்ஸ் டேங்க் தலைமை ஏற்று ... Read More
தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குறுக்குத்துறை கல் பாலம் சீரமைக்கப்படுமா ?.
திருநெல்வேலி மாவட்டம் திதி கொடுக்கும் மண்டபத்திற்கு செல்ல வழி இல்லை. மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடங்கி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை வளம் கொழிக்கச் செய்யும் தாமிரபரணி ஆறு வழிநெடுக கல் மண்டபங்கள், சிறிய கல் ... Read More
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு அகவிலைப்படி உயர்வு மீட்புகுழு கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அகஸ்தியர் பட்டி சமுதாய கூடத்தில் வைத்து நடைப்பெற்ற போக்குவரத்து கழக அனைத்து ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு அகவிலைப்படி உயர்வு மீட்புகுழு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ... Read More
அம்பையில் திருநங்கைகள் திடீர் மறியல் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், சுப்பிரமணியபுரம் பகுதியில் திருநங்கைகள் சுமார் 10க்கும் மேற்பட்டவர் குடியிருந்து வருகின்றனர். இதில் தனம் என்ற திருநங்கையுடன் ஐந்து திருநங்கைகள் ஒரு வீட்டில் வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். அவர்கள் ... Read More
கேலோ இந்தியா தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதலில் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பள்ளி மாணவன் தங்கம் வென்றார்.
நெல்லை செய்தியாளர் மணிகண்டன். நெல்லை மாவட்ட பள்ளி மாணவன் தங்கம் வென்றார். போபாலில் நடைபெற்ற இளையோர்கான கேலோ இந்தியா தடகள போட்டியில் நெல்லை மாவட்டம் எஸ்.ஏ.வி பாலகிருஷ்ணா பள்ளி மாணவர் பாலஜீவா ... Read More
சரியான நேரத்துக்கு வராத பேருந்து; பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள்.
செய்தியாளர் மணிகண்டன். நாகர்கோவில் இருந்து இராதாபுரம் வழியாக உதயத்தூர் செல்லும் 515 F என்ற அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே உதயத்தூர் பகுதிக்கு வரும் 515 எஃப் அரசு பேருந்து ... Read More