Tag: திருநெல்வேலி
எஸ்டிபிஐ கட்சியின் நகர செயற்குழு கூட்டம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை..
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் நகர தலைவர் கமாலுதீன் தலைமையில் இன்று காலை 7.00 மணிக்கு நடைபெற்றது. இதில் கட்சியின் கொள்கை கோட்பாடுகளை பற்றி புரிந்து கொண்ட நாசர், நஜிப் ... Read More
: தென்கொரியாவில் நடைபெற்ற தொடர் ஓட்ட போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு விழா..
திருநெல்வேலி: தென்கொரியாவில் சமீபத்தில் நடைபெற்ற தொடர் ஓட்ட போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்ற வடக்கன் குளம் மாணவி செல்வி M.கனிஷ்கா டீனாவிற்கு வடக்கன்குளம் செல்வமகாலில் வைத்து நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டு நினைவு ... Read More
ஸ்ரீ விநாயகர் ஆலய புனவர்த்தன ஜீர்ணணோத்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோவில் குளம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ நினைத்த காரியத்தை முடிக்கும் விநாயகர் ஆலய புனவர்த்தன ஜீர்ணணோத்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது. திருவிழா 30 ... Read More
நெல்லை அருகே பயங்கரம்: ஆண் உடையில் வந்து மாமியாரை அடித்துக் கொன்ற மருமகள்.
திருநெல்வேலி அருகே சீதபற்பநல்லூரை அடுத்த வடுகன்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 64). இவர் மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சீதாலட்சுமி (59). இவர்களுக்கு மாரியப்பன் என்ற மகனும், பாக்கியலட்சுமி ... Read More
மே :17 சிவபுரம் செல்லும் சாலையை திறக்க களக்காடு நகராட்சி ஆணையரிடம் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை..
திருநெல்வேலி மாவட்டம்; களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டு பொது மக்களின் பயன்பாட்டில் உள்ள சிவபுரம் செல்லும் பாதை கடந்த 15 நாட்களுக்கு மேல் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ... Read More
களக்காட்டில் மீரானியா திடலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ப்பு.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு காவல் நிலையம் அருகில் உள்ள மீரானியா பள்ளிக்கு சொந்தமான திடலில் வைத்து பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியர்கள் அனைவரும் முப்பது நாட்கள் நோன்பு இருந்து இறுதியாக ஈதுல் பித்ர் ... Read More
எஸ்.டி.பி.ஐ கட்சி விக்கிரமசிங்கபுரம் நகரம் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி:-
நெல்லை புறநகர் மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, விக்கிரமசிங்கபுரம் நகரம் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி கிருஷ்ணா திருமண மஹாலில் நகர தலைவர் ஷேக் அலி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு ... Read More
பள்ளி மாணவர்களுக்கு அரசு சித்தா மருத்துவ உடல் நல மையம் சார்பில் யோகாசனம் தியானப் பயிற்சி..!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா, திருக்குறுங்குடி இந்து நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரசு சித்தா மருத்துவ உடல் நல மையத்தின் சார்பில் யோகாசனம் தியானப் பயிற்சிகள் நாடி சுத்தி பிராணாயாமம் மூச்சுப்பயிற்சிகள் நற்பண்புகள், முத்திரைகள் ... Read More
பத்தமடை அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய முன்னாள் தேசிய தலைவர் மறைந்த சயீத் சாஹிப் ஒரு சகாப்தம் நினை வேந்தல் நிகழ்ச்சி.
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அலுவலகத்தில் வைத்து எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவர் மறைந்த சயீத் சாஹிப் அவர்களின் நினைவேந்தல் மற்றும் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் ... Read More
அம்பாசமுத்திரம் நகர எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கக்கூடிய நிகழ்வு நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்தில் பரவி வரும் மர்ம,விஷ,டெங்கு காய்ச்சல்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலை நிலவி வருகின்றது. அதனை வருமுன் காக்கும் பொருட்டு, நெல்லை புறநகர் மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, அம்பாசமுத்திரம் நகரம் ... Read More