Tag: திருநெல்வேலி
களக்காட்டில் ஆக்கிரமிப்பை அகற்றத நகராட்சியை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழுவில் தீர்மானம்
நெல்லை மாவட்டம் களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் நகர செயற்குழு கூட்டம் நகர தலைவர் கமாலுதீன் தலைமையில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் ரஃபீக் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா, வர்த்தகர் ... Read More
இருபெரும் விழா – நுகர்வோர் விழிப்புணர்வு விழா மற்றும் பாராட்டு விழா
திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு விழா மற்றும் ஐ.ஐ.பி.இ. லட்சுமி ராமன் சீனியர் செகண்டரி பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான பாராட்டு விழா ஆகிய இரு பெரும்விழா சங்க அலுவலகத்தில் ... Read More
அரசு பள்ளி மாணவர்களுக்கு நிலநீர் விழிப்புணர்வு முகாம்
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு நீர்வள ஆதாரத்துறை திருநெல்வேலி கோட்டம் சார்பாக இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது இந்த சிறப்பு முகாமுக்கு தலைமை ஆசிரியர் முனைவர் ... Read More
கேலோ இந்தியா தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதலில் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பள்ளி மாணவன் தங்கம் வென்றார்.
நெல்லை செய்தியாளர் மணிகண்டன். நெல்லை மாவட்ட பள்ளி மாணவன் தங்கம் வென்றார். போபாலில் நடைபெற்ற இளையோர்கான கேலோ இந்தியா தடகள போட்டியில் நெல்லை மாவட்டம் எஸ்.ஏ.வி பாலகிருஷ்ணா பள்ளி மாணவர் பாலஜீவா ... Read More
அம்பாசமுத்திரத்தில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரத ஸ்டேட் வங்கி எல்ஐசி ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள மக்கள் சேமிப்புத் தொகையை மோசடி செய்ய உறுதுணையாக இருந்த மத்திய ... Read More
காசிபநாத சுவாமி திருக்கோவில் தைப்பூச விழா.!
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருள்மிகு காசி பநாதசுவாமி திருக்கோவில் தைப்பூச விழா இன்று நடைபெற்றது. அம்பாசமுத்திரம் நகர வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் கோவிலில் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. ... Read More
திசையன்விளையில் வீதியில் வலம் வந்த விநாயகர் கோவில் புனித தீர்த்த ஊர்வலம். சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரையும் கவரும் வீதியில் ஆட்டம் போட்ட குட்டி விநாயகர்.
செய்தியாளர் மணிகண்டன். நெல்லை மாவட்டம் திசையன்விளை செல்வமருதூர் செல்வ சுந்தர விநாயகர் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு புனித தீர்த்த ஊர்வலம் நடைபெற்றது. தாமிரபரணி ,காவேரி, வைகை, சிறுவாணி, ... Read More
108 பால்குடம் 108 முளைப்பாரி ஊர்வலம் மற்றும் பூச்சட்டி எடுக்கப்பட்டு பிரம்மதேசம்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம் என்ற கிராமத்தில் கடனாநதி கரையோரம் உள்ள பிரசித்தி பெற்ற நாலாயிரத்து அம்மன் திருக்கோவில் உள்ளது. கோவிலில் நடந்த செவ்வாய் கிழமை அன்று கால்நாட்டப்பட்டு ... Read More
ஆமை வேகத்தில் செயல்படும் களக்காடு நகராட்சியை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடத்துவது என எஸ்டிபிஐ கட்சி கூட்டத்தில் தீர்மானம்..
நெல்லை மாவட்டம் களக்காடு நகர எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் நகர தலைவர் கமாலுதீன் தலைமையில் இன்று காலை 7.00 மணிக்கு நகர அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் நகர செயலாளர் ... Read More
பரிசு விழுந்துள்ளதாக பணத்தை பெற்றுக்கொண்டு பொதுமக்களை தொடர்ந்து ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்.
திருநெல்வேலி மாவட்டம், கீழதென்கலத்தை சேர்ந்த காசிராமர்(50)என்பவரின் கைபேசி எண்ணிற்கு கடந்த 29.10.2022-ம் தேதி அடையாளம் தெரியாத நபர் தொடர்பு கொண்டு இருசக்கர வாகனம், Tv, Gold Coin போன்ற பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாகவும், ... Read More