BREAKING NEWS

Tag: திருப்பத்தூர் மாவட்டம்

2 லட்சம் கையூட்டுப் பெற்ற பஞ்சாயத்து தலைவர் லஞ்சப் பணத்துடன் கைது
திருப்பத்தூர்

2 லட்சம் கையூட்டுப் பெற்ற பஞ்சாயத்து தலைவர் லஞ்சப் பணத்துடன் கைது

மனை பிரிவுகளுக்கு அப்ரூவல் வழங்க ரூ. 2 லட்சம் கையூட்டுப் பெற்ற பஞ்சாயத்து தலைவர்.. லஞ்சப் பணத்துடன் விஜிலென்ஸ் போலீஸ் கையில் கையும் களவுமாக சிக்கியுள்ளார்! திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜனதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ... Read More

ஆம்பூர் குடியாத்தம் செல்லும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம்: பார்த்து ரசித்த நடத்துனர் மீது நடவடிக்கை பாயுமா
திருப்பத்தூர்

ஆம்பூர் குடியாத்தம் செல்லும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம்: பார்த்து ரசித்த நடத்துனர் மீது நடவடிக்கை பாயுமா

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் இருந்து வேலூர் மாவட்டம் குடியாத்தத்திற்கு மாலை 4.10 மணியளவில் அரசு நகரப் பேருந்து G22 வழித்தடம் இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் ஏறும் மற்றும் இறங்கும் வழிகளில் கதவுகள் ( ஹைட்ராலிக்) ... Read More

கோவில் அர்ச்சகர் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக பெண் காவல்நிலையத்தில் புகார்
திருப்பத்தூர்

கோவில் அர்ச்சகர் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக பெண் காவல்நிலையத்தில் புகார்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற நாகநாத சுவாமி திருக்கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் தியாகு என்பவர் கோவிலுக்கு வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டு உள்ளார். இதுகுறித்து அப்பெண் ஆம்பூர் அனைத்து ... Read More

ஏலகிரி மலையில் விலைவாசியும் அதிகம். விபச்சார தொழிலும் நடப்பதாக கூறி பலர் புலம்புகிறார்கள்.
திருப்பத்தூர்

ஏலகிரி மலையில் விலைவாசியும் அதிகம். விபச்சார தொழிலும் நடப்பதாக கூறி பலர் புலம்புகிறார்கள்.

ஏலகிரி மலையில் விடுமுறை காரணமாக குவிந்த சுற்றுலா பயணிகள் கொண்டை ஊசி வளைவில் (டிராபிஃக்) போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் விலைவாசியும் அதிகம். விபச்சார தொழிலும் நடப்பதாக கூறி பலர் புலம்புகிறார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில், ... Read More

வாணியம்பாடி அருகே கட்டிட மேஸ்திரி வேப்பமரத்தில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு.
குற்றம்

வாணியம்பாடி அருகே கட்டிட மேஸ்திரி வேப்பமரத்தில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் அடுத்த பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி பிரகாசம்(வயது 48) இவருக்கு மகேஷ்வரி என்ற மனைவியும் ரஞ்சித்,வெங்கடேசன், கவுதம் என்ற 3 மகன்கள் உள்ளனர்.கடந்த 1 ஆண்டாக சிறுநீரக ... Read More

அரசு ஊழியர்களின் சி.பி.எஸ் ஒழிப்பு திட்டத்தை ரத்து செய்வதாக திமுக தேர்தல் நேரத்தில் அறிவித்தும் ரத்து செய்யாததை கண்டித்து ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர்

அரசு ஊழியர்களின் சி.பி.எஸ் ஒழிப்பு திட்டத்தை ரத்து செய்வதாக திமுக தேர்தல் நேரத்தில் அறிவித்தும் ரத்து செய்யாததை கண்டித்து ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளொரு திட்டத்தை அறிவித்து வரும் இந்த அரசு தேர்தல் நேரத்தில் வெற்றி பெற செய்த அரசு ஊழியர்களை கண்டுகொள்ளாத இந்த அரசுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என கிராம நிர்வாக ... Read More

திருவள்ளூர் சி,எஸ்,ஐ, கெளடி மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட இடைநிலை கல்வி அதிகாரி தேன்மொழி விலையில்லா மிதிவண்டியினை வழங்கினார்.
கல்வி

திருவள்ளூர் சி,எஸ்,ஐ, கெளடி மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட இடைநிலை கல்வி அதிகாரி தேன்மொழி விலையில்லா மிதிவண்டியினை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம்‌ திருவள்ளூர் சி,எஸ்,ஐ கௌடி மேல்நிலை பள்ளியில் 250 மணவ மாணவிகளுக்கு கல்விதுறை சார்பாக விலையில்லா மிதி வண்டியினை திருவள்ளூர் மாவட்ட இடைநிலை கல்வி அதிகாரி தேன்மொழி வழங்கினார். custom hoodies cheap ... Read More

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணம் படுத்தி வன்கொடுமை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நடிகை ரோகிணி வாணியம்பாடியில் பேச்சு.
திருப்பத்தூர்

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணம் படுத்தி வன்கொடுமை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகை ரோகிணி வாணியம்பாடியில் பேச்சு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள மருதர் கேசரி மகளிர் ஜெயின் கல்லூரியில் நடைபெற்ற மாணவிகள் பேரவை தொடக்க விழாவில் கலைமாமணி விருது பெற்ற நடிகை ரோகினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பேட்ச்சுகளை ... Read More

ஆலங்காயம் மேற்கு ஒன்றியத்தில் ரூ.23 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை.  எம்.எல். ஏ வில்வநாதன்,மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ் ஞான வேலன் ஆகியோர் பங்கேற்பு.
திருப்பத்தூர்

ஆலங்காயம் மேற்கு ஒன்றியத்தில் ரூ.23 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை. எம்.எல். ஏ வில்வநாதன்,மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ் ஞான வேலன் ஆகியோர் பங்கேற்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட மதனாஞ்சேரி கிராமத்தில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த ... Read More

வாணியம்பாடி அருகே 800 லிட்டர் கள்ள சாராய ஊறல் மற்றும் கள்ள சாராயம் அழிப்பு.
திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே 800 லிட்டர் கள்ள சாராய ஊறல் மற்றும் கள்ள சாராயம் அழிப்பு.

காவல் ஆய்வாளர் பழனி தலைமையிலான போலிசார் நடவடிக்கை.   திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தமிழக ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள மாதகடப்பா, தேவராஜ்புரம்,தறைகாடு, கொர்ரிபள்ளம் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் ... Read More