BREAKING NEWS

Tag: திருப்பத்தூர் மாவட்டம்

ஆலங்காயம் அருகே மதனஞ்சேரி கிராமத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்.
அரசியல்

ஆலங்காயம் அருகே மதனஞ்சேரி கிராமத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம்; வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே மதனஞ்சேரி கிராமத்தில ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ... Read More

வாணியம்பாடியில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர்

வாணியம்பாடியில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் துவக்கம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உழவர் சந்தையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் தானியங்கி மஞ்சப்பை விற்பனை ... Read More

வாணியம்பாடியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் வாகனம் சுமார் 15 நிமிடம் செல்ல முடியாமல் தவிப்பு.
திருப்பத்தூர்

வாணியம்பாடியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் வாகனம் சுமார் 15 நிமிடம் செல்ல முடியாமல் தவிப்பு.

அங்கு போலிசார் பணியில் இல்லாததால் பயணிகளே போக்குவரத்தை சீர் செய்து ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பி வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய திருப்பத்தூர், சேலம், பெங்களூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, உள்ளிட்ட ஊருக்கு செல்லக்கூடிய ... Read More

மாதனூர் ஊராட்சி ஒன்றியம் அயித்தம்பட்டு ஊராட்சியில் மே தின சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர்

மாதனூர் ஊராட்சி ஒன்றியம் அயித்தம்பட்டு ஊராட்சியில் மே தின சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம்;மாதனூர் ஊராட்சி ஒன்றியம் அயித்தம்பட்டு ஊராட்சியில் மே தின சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.   ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஷர்மிலி மூர்த்தி தலைமை தாங்கினார் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ... Read More

வாணியம்பாடி வட்டாட்சியர் பணியிடை நீக்கம்.
திருப்பத்தூர்

வாணியம்பாடி வட்டாட்சியர் பணியிடை நீக்கம்.

திருப்பத்தூர் மாவட்டம்; மணல் கடத்தும் நபர்களிடம் பணம் கட்டதாக ஆடியோ வெளியான நிலையில் நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு.   வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் பாலாற்றில் மணல் கடத்தும் நபரிடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ... Read More

மணல் கடத்தலுக்கு மாமூல் கேட்ட வாணியம்பாடி வட்டாட்சியர் தற்காலிக பணியிடை நீக்கம். மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
திருப்பத்தூர்

மணல் கடத்தலுக்கு மாமூல் கேட்ட வாணியம்பாடி வட்டாட்சியர் தற்காலிக பணியிடை நீக்கம். மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் பாலாற்று படுகையில் தொடர்ந்து இரவு பகலாக மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இரவு பகலாக மணல் கொள்ளை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மற்றும் ... Read More

ஆம்பூர் நகர காவல் நிலையம் எதிரில் உள்ள மருந்து கடையை இரண்டாவது முறையாக அடித்து நொறுக்கிய 5 பேர் கொண்ட கும்பல்.
குற்றம்

ஆம்பூர் நகர காவல் நிலையம் எதிரில் உள்ள மருந்து கடையை இரண்டாவது முறையாக அடித்து நொறுக்கிய 5 பேர் கொண்ட கும்பல்.

சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருந்து கடை உரிமையாளருக்கு பல்வேறு வகையில் கொலை மிரட்டல் வருவதாகவும் எம்எல்ஏ வில்வநாதனின் ஆட்கள் மறைமுகமாக உடந்தையாக இருப்பதாக மருந்து கடை உரிமையாளர் பரபரப்பு குற்றச்சாட்டு.. ... Read More

லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை; ஆம்பூர் நகர காவல் துறை விசாரணை.
குற்றம்

லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை; ஆம்பூர் நகர காவல் துறை விசாரணை.

ஆம்பூரில் லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை ஆம்பூர் இந்திராநகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் கண்ணப்பன் மகன் விநாயகம் (46)லாரி டிரைவர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.   அப்போது குடும்பத்தினரிடம் தகராறில் ... Read More

ஆலங்காயம் அருகே தம்பியை கொலை செய்த அண்ணன் கைது.
குற்றம்

ஆலங்காயம் அருகே தம்பியை கொலை செய்த அண்ணன் கைது.

திருப்பத்தூர் மாவட்டம்; வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே படகுப்பம் பகுதியை சேர்ந்த உதயகுமார் (65), இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில்,   ... Read More

வாணியம்பாடியில் வருவாய் கோட்டாட்சியர் எழுதிய கவிதை நூல் அறிமுக விழா.
திருப்பத்தூர்

வாணியம்பாடியில் வருவாய் கோட்டாட்சியர் எழுதிய கவிதை நூல் அறிமுக விழா.

திருப்பத்தூர் மாவட்டம்; வாணியம்பாடியில் வருவாய் கோட்டாட்சியராக கவிஞர் பிரேமலதா பெரியசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் செதுக்கல்கள் என்று ஒரு கவிதை நூல் சொந்தமாக எழுதியுள்ளார். அந்த நூலின் அறிமுக விழா கணவாய்புதூர் பகுதியில் ... Read More