BREAKING NEWS

Tag: திருப்பத்தூர் மாவட்டம்

கொத்தூர் கிராமத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக திருவிழா! திரளான பக்தர்கள் பங்கேற்பு.
ஆன்மிகம்

கொத்தூர் கிராமத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக திருவிழா! திரளான பக்தர்கள் பங்கேற்பு.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கொண்டகிந்தன பள்ளி சாலை புதூர் பகுதியில் மிகவும் பழைமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சக்தி மாரியம்மன் கோயில் சிறிய மேடையில்பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்து வந்தது.   இந்நிலையில் ... Read More

அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சையில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதி இன்று ஆந்திராவில் கைது. சிறைதுறை நடவடிக்கை.
குற்றம்

அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சையில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதி இன்று ஆந்திராவில் கைது. சிறைதுறை நடவடிக்கை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா (44). இவர் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் வாணியம்பாடி மகளிர் காவல் துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் ... Read More

வாணியம்பாடி வட்டாட்சியர் மணல் கடத்தல் காரர்களிடம் ஃபோன் செய்து லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.
குற்றம்

வாணியம்பாடி வட்டாட்சியர் மணல் கடத்தல் காரர்களிடம் ஃபோன் செய்து லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.

வட்டாட்சியர் சம்பத் மற்றும் திமுக கவுன்சிலரின் கணவர் ராஜி இருவரும் பேசிக்கொண்ட ஆடியோ. மணல் கடத்தலை தடுக்க வேண்டிய அதிகாரிகள் மணல் கடத்தல் காரர்கள் உடன் கைகோர்க்கும் அவலம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் ... Read More

வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம்.
வேலூர்

வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம்.

தப்பி ஓடிய கைதி பேருந்தில் ஏறி செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.   திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா (44). இவர் ... Read More

தோல் தொழிற்சாலை கழிவு நீரால் செத்து மிதக்கும் மீன்கள்.
குற்றம்

தோல் தொழிற்சாலை கழிவு நீரால் செத்து மிதக்கும் மீன்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கொம்மேஷ்வரம் பகுதியில் தோல் தொழிற்சாலையில் இருந்து நேரடியாக வெளியேற்றும் இரசாயன கழிவு நீர் பாலாற்றில் கலந்து,.. பாலாற்று நீரில் மீன்கள் செத்துக் கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.   விவசாயம், ... Read More

ஆலங்காயம் அருகே கடந்த 3 நாட்களாக சுற்றி திரியும் ஒற்றை யானையால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பீதி.
திருப்பத்தூர்

ஆலங்காயம் அருகே கடந்த 3 நாட்களாக சுற்றி திரியும் ஒற்றை யானையால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பீதி.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து நசகுட்டை வழியாக விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒரு ஒற்றை யானை உமையப்ப நாயக்கணுர், அருணாசலம் கொட்டாய் வழியாக ஊருக்குள் புகுந்துள்ளது.   ... Read More

ஆலங்காயம் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முன்னாள் அமைச்சர் பங்கேற்பு.
அரசியல்

ஆலங்காயம் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முன்னாள் அமைச்சர் பங்கேற்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆலங்காயம் பேரூராட்சியில் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்களை முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வழங்கினார்.   உடன் முன்னாள் எம்.எல்.ஏ கோவி.சம்பத்குமார், பேரூராட்சி செயலாளர் சிவகுமார்,துணை செயலாளர் சந்தோஷ்குமார், ... Read More

ஆம்பூர் அருகே கோவில் கட்டிடத்தை இடிக்க ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சிறைப்பிடிப்பு.
திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே கோவில் கட்டிடத்தை இடிக்க ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சிறைப்பிடிப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடகரை கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கிடைத்த அம்மன் சிலை ஒன்றை அதே இடத்தில் பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பி கிராம மக்கள் வழிபாடு செய்து வரும் ... Read More

வாணியம்பாடி அருகே விடுதலை சிறுத்தைகள் சார்பில் வைக்கப்பட்ட பேனர் கிளிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசியல்

வாணியம்பாடி அருகே விடுதலை சிறுத்தைகள் சார்பில் வைக்கப்பட்ட பேனர் கிளிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேனர் கிளித்ததாக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் மீது அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை ... Read More

அதிக உறுப்பினர்கள் சேர்க்கும் திமுக கிளை நிர்வாகிகளுக்கு 8 கிராம் தங்க நாணயம்; தொண்டர்களை குஷி
அரசியல்

அதிக உறுப்பினர்கள் சேர்க்கும் திமுக கிளை நிர்வாகிகளுக்கு 8 கிராம் தங்க நாணயம்; தொண்டர்களை குஷி

அதிக உறுப்பினர்கள் சேர்க்கும் திமுக கிளை நிர்வாகிகளுக்கு 8 கிராம் தங்க நாணயம் பரிசு வாக்குறுதிகளை அள்ளி வீசி தொண்டர்களை குஷி படுத்திய திமுக ஒன்றிய செயலாளர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ... Read More