BREAKING NEWS

Tag: திருப்பத்தூர் மாவட்டம்

விசிக வைக்கப்பட்ட பேனரை கிழித்ததால் சாலை மறியல்..
அரசியல்

விசிக வைக்கப்பட்ட பேனரை கிழித்ததால் சாலை மறியல்..

திருப்பத்தூர் மாவட்டம்; நாட்றம்பள்ளி அடுத்த புத்து கோவில் பகுதியில் வருகின்ற 14ஆம் தேதி அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை ஒட்டி நீல சட்டை பேரணி நடத்துவதாக விசிகாவினர் சார்பில் பேனர் வைக்கப்பட்ட பேனரை ... Read More

அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை கூட்டம்.
அரசியல்

அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை கூட்டம்.

முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி பேச்சு   திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சருமான கே சி வீரமணி தலைமையில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் ... Read More

திமுகவில் அதிக உறுப்பினர்கள் சேர்க்கும் திமுக கிளை நிர்வாகிகளுக்கு 8 கிராம் தங்க நாணயம் பரிசு.
அரசியல்

திமுகவில் அதிக உறுப்பினர்கள் சேர்க்கும் திமுக கிளை நிர்வாகிகளுக்கு 8 கிராம் தங்க நாணயம் பரிசு.

ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ் ஞானவேலன் அறிவிப்பால் குஷியான தொண்டர்கள். திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ள மதனாஞ்சேரி கிராமத்தில் 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் ஆலங்காயம் மேற்கு ... Read More

வந்தே பாரத் ரயிலை வரவேற்ற வாணியம்பாடி அதிமுக எம்.எல்.ஏ
அரசியல்

வந்தே பாரத் ரயிலை வரவேற்ற வாணியம்பாடி அதிமுக எம்.எல்.ஏ

சென்னையில் இருந்து கோவை வரை செல்லும் வந்தே பாரத் ரயில் இன்று பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.     அந்த வந்தே பாரத் ரயில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு ... Read More

அரசுப்பள்ளி ஆண்டு விழாவில் வாணியம்பாடி எம்.எல்.ஏ பங்கேற்பு.
திருப்பத்தூர்

அரசுப்பள்ளி ஆண்டு விழாவில் வாணியம்பாடி எம்.எல்.ஏ பங்கேற்பு.

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம் பெத்த வேப்பம்பட்டு ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.     இந்த ஆண்டு விழாவில் வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் எம்எல்ஏ, ... Read More

வாணியம்பாடி நகரம் முழுவதும் இரவு நேரத்தில் நடந்தே திடீர் ரோந்து பணியில் ஈடுபட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
திருப்பத்தூர்

வாணியம்பாடி நகரம் முழுவதும் இரவு நேரத்தில் நடந்தே திடீர் ரோந்து பணியில் ஈடுபட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரை கண்காணிக்கவும்,     இரவு நேரங்களில் நிகழும் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் ... Read More

டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை தலைமையில் மீண்டும் மஞ்சப்பை திட்டம்.
திருப்பத்தூர்

டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை தலைமையில் மீண்டும் மஞ்சப்பை திட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை நிர்வாகி சேதுராமன், தலைமையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்தும் முறையை செயல் படுத்தவும் விழிப்புணர்வு ... Read More

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்.
திருப்பத்தூர்

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்.

  திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.   உடன் மாவட்ட ... Read More

வாணியம்பாடியில் உழவர் சந்தைக்கு சென்றவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட செய்த 2 பேர் கைது.
குற்றம்

வாணியம்பாடியில் உழவர் சந்தைக்கு சென்றவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட செய்த 2 பேர் கைது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த விவசாயி ரமேஷ் உட்பட 2 விவசாயிகள் நிலத்தில் விளைந்த பீர்கன்காய், முள்ளங்கி உள்ளிட்ட காய்களை வாணியம்பாடியில் உள்ள உழவர் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு சென்றபோது, ... Read More

வாணியம்பாடியில் 10 மணி நேரம் ஸ்கேட்டிங் செய்து இந்தியா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்காட்சில் இடம் பிடித்து பள்ளி மாணவர்கள் சாதனை.
திருப்பத்தூர்

வாணியம்பாடியில் 10 மணி நேரம் ஸ்கேட்டிங் செய்து இந்தியா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்காட்சில் இடம் பிடித்து பள்ளி மாணவர்கள் சாதனை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் லக்கி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பிரபு தலைமையில் நடைபெற்றது.   இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 65 பேர் கலந்து கொண்டு 209 கிலோமீட்டர் ... Read More