Tag: திருப்பனந்தாள் குறிச்சி ஊராட்சி
தஞ்சாவூர்
குறிச்சி ஊராட்சி சாா்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை விழிப்புணா்வுப் பேரணி.
தஞ்சாவூர், சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை எதிா்ப்பு தினத்தையொட்டி திருப்பனந்தா அருகே குறிச்சி ஊராட்சி சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியை குறிச்சி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். ... Read More