Tag: திருப்பாற்கடல்-வளவனூர் கிராமங்களுக்கு இடையே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி
ராணிபேட்டை
வாலாஜா அடுத்த திருபாற்கடல் பாலாற்றின் குறுக்கே ரூ.47¾ கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு!!!
ராணிப்பேட்டை மாவட்டம் திருப்பாற்கடல்-வளவனூர் கிராமங்களுக்கு இடையே பாலாற்றின் குறுக்கே நபார்டு நிதியுதவியின் கீழ் ரூ.47 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு ... Read More
