Tag: திருப்பூர் மாவட்டம்
உடுமலைப்பேட்டையில் உள்ள ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோவில் மார்கழி பூஜை துவங்கியது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோவில் மார்கழி பூஜை துவங்கியது. உடுமலைப்பேட்டை பள்ளபாளையம் அருகே உடுமலை திருப்பதி என அழைக்கப்படும் ஸ்ரீவெங்கடேசப்பெருமாள் கோவிலில் மூலவருக்கு ... Read More
டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு அமமுக சார்பில் போதை விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.
திருப்பூர் செய்தியாளர்.R. ரமேஷ். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட ஆமா முகவினர் சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. ... Read More
உடுமலையில் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி சார்பில் ஆர்பாட்டம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில், சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, விலைவாசி உயர்வை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தமாக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. உடுமலை ... Read More
உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள உணவகங்களில் தரமற்ற உணவு விற்பனை, உணவு பாதுகாப்பு அதிகாரி அனத்து உணவுகளையும் சோதனைக்காக பறிமுதல்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ரயில்நிலையம் அருகே உள்ள தனியார் உணவகத்தில் ஆம்புலென்ஸ் ஓட்டுனர் அசோக் என்பவர் இரவு சாப்பிட வந்துள்ளார் பின்பு அவர் சிக்கன் சில்லி, புரோட்டா, ஆகியவை சாப்பிட்டு தனது வீட்டிக்கும் பார்சல் ... Read More
உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோவில் புதிய தேர் சிறப்பு பூஜை.
உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோவில் புதிய தேர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் முன்பு நிலைக்கு கொண்டு கொண்டுவரப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை உள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் தேர்திருவிழா பங்குனி ... Read More
உடுமலை அடுத்த கொங்கல் நகரம் பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் தலைமை நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அடுத்த கொங்கல் நகர ஊராட்சி பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் தலைமையில் நடைபெற்றது. உடுமலை கோட்டாட்சியர் யஸ்வந்த் கண்ணன் மற்றும் பல்வேறு ... Read More
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி டிடிவி தினகரன் அவர்கள் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை.
திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி குமரலிங்கம் பேரூராட்சி, சங்கராமநல்லுர் பேரூராட்சி பகுதியில் சாமராயபட்டி , பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ... Read More
உடுமலைப்பேட்டை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஐந்து மாத ஊதியம் மற்றும் 25 மாத பி.எப் தொகை வழங்க வேண்டும், ... Read More
பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா – திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் கோவிந்தராஜன் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கழகச் செயலாளரும் பள்ளி கல்வித்துறை ... Read More
திருப்பூர் சிலம்படாட்டக் கழகம் சார்பில் மாணவ, மாணவியர்களுக்கான சிலம்பாட்ட தனித்திறன் போட்டி.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஜீவா சிலம்பம் அசோஸியேசன் மற்றும் திருப்பூர் மாவட்ட சிலம்படாட்டக் கழகம் சார்பில் மாணவ, மாணவியர்களுக்கான சிலம்பாட்ட தனித்திறன் போட்டி நடைபெற்றது. இதில் சிலம்பாட்டகலையை சிறப்புவிற்கும் வகையில் உடுமலைப்பேட்டை ... Read More
