BREAKING NEWS

Tag: திருப்பூர் மாவட்டம்

ஆம்பூர் நகர காவல் நிலையம் எதிரில் உள்ள மருந்து கடையை இரண்டாவது முறையாக அடித்து நொறுக்கிய 5 பேர் கொண்ட கும்பல்.
குற்றம்

ஆம்பூர் நகர காவல் நிலையம் எதிரில் உள்ள மருந்து கடையை இரண்டாவது முறையாக அடித்து நொறுக்கிய 5 பேர் கொண்ட கும்பல்.

சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருந்து கடை உரிமையாளருக்கு பல்வேறு வகையில் கொலை மிரட்டல் வருவதாகவும் எம்எல்ஏ வில்வநாதனின் ஆட்கள் மறைமுகமாக உடந்தையாக இருப்பதாக மருந்து கடை உரிமையாளர் பரபரப்பு குற்றச்சாட்டு.. ... Read More

உடுமலைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா தேர்திருவிழா.
ஆன்மிகம்

உடுமலைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா தேர்திருவிழா.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த தேர் திருவிழா தேர்திருவிழா கடந்த 28ஆம் தேதி துவங்கியது மேலும்இதில் நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ... Read More

உடுமலைப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா; 5000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்..
ஆன்மிகம்

உடுமலைப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா; 5000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்..

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நிகழ்ச்சி கொடி ஏற்றத்துடன் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.     இந்நிலையில் எப்பகுதியில் உள்ள ... Read More

உடுமலைப்பேட்டை அருகே போடிபட்டி திமுக ஊராட்சி தலைவர் மீது மோசடி புகார் வட்டாட்சியர் விசாரணை.!!
குற்றம்

உடுமலைப்பேட்டை அருகே போடிபட்டி திமுக ஊராட்சி தலைவர் மீது மோசடி புகார் வட்டாட்சியர் விசாரணை.!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவராக திமுகாவை சேர்ந்த சௌந்தர்ராஜன் ஊராட்சி மன்றத்தில் பல லட்சம் மோசடி முறை கேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தநிலையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் ... Read More

கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தில் நடத்துனர் திடீர் மயக்கம்-பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.
திருப்பூர்

கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தில் நடத்துனர் திடீர் மயக்கம்-பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.

கோவையில் மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தில் நடத்துனர் திடீர் மயக்கம். கோவையில் இருந்து 25 பயணிகளுடன் மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து மதுரை செல்லும் வழியில் ... Read More

உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு அனைத்து பிள்ளைமார் சங்கத்தின் சார்பில் சிறப்பு அபிஷேகம்.
ஆன்மிகம்

உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு அனைத்து பிள்ளைமார் சங்கத்தின் சார்பில் சிறப்பு அபிஷேகம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு அனைத்து பிள்ளைமார் சங்கத்தின் சார்பில் சாமி அலங்காரம் செய்து தீர்த்தம் எடுத்துக் கொண்டு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாரியம்மன் கோவிலில் ... Read More

உடுமலைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, உணவு விற்பனையில் முறைகேடு
ஆன்மிகம்

உடுமலைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, உணவு விற்பனையில் முறைகேடு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு விற்பனை நிலையங்கள் பல அமைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக விற்பனையில் முறைகேடு ... Read More

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புகையில் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
திருப்பூர்

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புகையில் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நீதிமன்றம் வளாகத்தில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புகையிலை மற்றும் போதை ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான M.மணிகண்டன் ... Read More

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைக்கு இளஞ்சூடு ஏற்றும் விழா.
திருப்பூர்

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைக்கு இளஞ்சூடு ஏற்றும் விழா.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது ஆலை நிறுவப்பட்டு சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது.   இந்நிலையில் 2023-2024 நடப்பாண்டு காண கரும்பு அரவை ... Read More

உடுமலைப்பேட்டை உலக சுகாதார தினத்தை முன்னிட்டு அரசினர் தொழிற்பயிற்சி விழிப்புணர்வு முகாம்.
திருப்பூர்

உடுமலைப்பேட்டை உலக சுகாதார தினத்தை முன்னிட்டு அரசினர் தொழிற்பயிற்சி விழிப்புணர்வு முகாம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன் அவர்களின் வழிகாட்டுதலின் படி உலக சுகாதார தினத்தை முன்னிட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒரு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.   ... Read More