BREAKING NEWS

Tag: திருப்பூர் மாவட்டம்

திருப்பூரில் பொதுப்பணித்துறை மூலமாக கட்டிட மதிப்பீடு அறிக்கை அளிக்க ரூ.75 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
குற்றம்

திருப்பூரில் பொதுப்பணித்துறை மூலமாக கட்டிட மதிப்பீடு அறிக்கை அளிக்க ரூ.75 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர், கட்டிட மதிப்பீடு அறிக்கை திருப்பூர்-மங்கலம் ரோடு பாரப்பாளையம் அய்யன் நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 42). இவர் சொந்தமாக பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த சில மாதத்துக்கு முன்பு ... Read More

உடுமலைப்பேட்டை அருகே கோவில் திருவிழாவில் கடவுள்கள் வேடம் அணிந்து சிறப்பு வழிபாடு.
ஆன்மிகம்

உடுமலைப்பேட்டை அருகே கோவில் திருவிழாவில் கடவுள்கள் வேடம் அணிந்து சிறப்பு வழிபாடு.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கிழவன் காட்டூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ புது மாரியம்மன் திருக்கோவில் திருவிழா கடந்த நான்காம் தேதி முதல் கம்பம் போடுதல் திருமூர்த்திமலை சென்று தீர்த்தம் எடுத்து வருதல் மற்றும் பூவோடு ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணோளி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணோளி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்த புதுப்பாளையம் பகுதியில் கால்நடை பராமரிப்பு. பால்வளம். மற்றும் மீன்வளத்துறை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிலைய புதிய கட்டிடம் களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி ... Read More

உடுமலைப்பேட்டை மளிகைக்கடையில் நூதன முறையில் கொள்ளை.
குற்றம்

உடுமலைப்பேட்டை மளிகைக்கடையில் நூதன முறையில் கொள்ளை.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை உழவர் சந்தைக்கு எதிரில் ஸ்டாலின் என்பவர் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடைக்கு வந்த ஒருவர், தான் வெளியூரைச் சேர்ந்தவர் என்றும் இங்குள்ள கோவிலில் அன்னதானம் வழங்க ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அ.இ.அ.தி.மு.க. சார்பில் புரட்சிதலைவி அம்மாவின் 75வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அரசியல்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அ.இ.அ.தி.மு.க. சார்பில் புரட்சிதலைவி அம்மாவின் 75வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை சிவசக்தி காலணி பகுதியில்  டாக்டர் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் குடிமங்கலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முருகேசன் தலைமையில் உடுமலை நகர கழக ... Read More

திருப்பூர் மவட்டம் உடுமலைபேட்டை சார்பு நீதிமன்றத்தில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது.
திருப்பூர்

திருப்பூர் மவட்டம் உடுமலைபேட்டை சார்பு நீதிமன்றத்தில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது.

உடுமலைப்பேட்டை கச்சேரி வீதி சார்பு நீதிமன்றம் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் வண்ணக் கோலமிட்டும், இசை நாற்காலி, மற்றும் ஆடல் பாடல்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ... Read More

உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம் முன்பு உடல் உழைப்புத் தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.
திருப்பூர்

உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம் முன்பு உடல் உழைப்புத் தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம் முன்பு மக்கள் விரோத தொழிலாளர்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.     இதில் மக்கள் நலனுக்காக ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் காற்றில் பறக்கும் பொதுமக்களின் ஆவணங்கள்.
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் காற்றில் பறக்கும் பொதுமக்களின் ஆவணங்கள்.

உடுமலைப்பேட்டை நகராட்சியின் அலட்சியப் போக்கால் அலுவலகத்தில் தனிமனிதபாதுகாப்பும், தேர்தல் ஆணைய படிவங்கள், பிறப்பு, இறப்பு, சான்றிதழ்கள் அலுவலக வளாகத்தில் குப்பைகளில் கிடப்பது கண்டு பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.     மேலும் சில சமூகவிரோதிகள் ... Read More

உடுமலைப்பேட்டை இரத்தின லிங்கேஸ்வரர் கோவில் மாசிமகம். பெளர்ணமி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆன்மிகம்

உடுமலைப்பேட்டை இரத்தின லிங்கேஸ்வரர் கோவில் மாசிமகம். பெளர்ணமி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தில்லை நகரில் இரத்னாம்பிகை உடனமர் இரத்தினலிங் கேஸ்வரர் திருக்கோயில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் விநாயகர், முருகன், பிரம்மா, துர்க்கைஅம்மன், ஆழ்வார்கள், ஐயப்பசாமி, கால பைரவர், நவக்கிரகங்கள் ஆகிய ... Read More

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பாக 62 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா.
திருப்பூர்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பாக 62 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா.

62 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா.   திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடுகபாளையம் கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பாக 62 நபர்களுக்கு இரண்டு சென்ட் இலவச ... Read More