BREAKING NEWS

Tag: திருப்பூர் மாவட்டம்

தாராபுரம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினசரி மார்க்கெட் புதிய வணிக வளாகம் ரூ.2.03 கோடி செலவில் கட்டப்படும் கட்டிட பணிக்கு  பூமி பூஜை.
திருப்பூர்

தாராபுரம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினசரி மார்க்கெட் புதிய வணிக வளாகம் ரூ.2.03 கோடி செலவில் கட்டப்படும் கட்டிட பணிக்கு பூமி பூஜை.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினசரி மார்க்கெட் புதிய வணிக வளாகம் ரூ.2.03 கோடி செலவில் கட்டப்படும் கட்டிட பணிக்கு செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் ... Read More

உடுமலை தீ விபத்தால் 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் எரிந்து முற்றிலும் சாம்பலானது.
திருப்பூர்

உடுமலை தீ விபத்தால் 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் எரிந்து முற்றிலும் சாம்பலானது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மத்திய பஸ் நிலையம் அருகில் அண்ணா குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த வர்கீஸ் என்பவர் ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.     ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை காவல்நிலையத்தில் பல வழக்குகளில் பிடிபட்ட வாகனங்கள் சேதமடைந்து வீனாகி கிடைப்தாக பாதிக்கப்பட்டவர் வேதனை.
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை காவல்நிலையத்தில் பல வழக்குகளில் பிடிபட்ட வாகனங்கள் சேதமடைந்து வீனாகி கிடைப்தாக பாதிக்கப்பட்டவர் வேதனை.

திருப்பூர் மாவட்டம் உருமலைப்பேட்டை காவல்நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் சொகுசு கார்கள் விபத்து. கொலை கொள்ளையில் பிடிபட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.       இந்நிலையில் காவல்நிலையம் முன்பு ஏராளமான வாகனங்கள் வழங்குகளை விரைந்து ... Read More

தாராபுரம் திமுக நகர இளைஞரணி சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
திருப்பூர்

தாராபுரம் திமுக நகர இளைஞரணி சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக நகர இளைஞர் அணி சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 70,ஆவது பிறந்த நாளையொட்டி, தாராபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று பிறந்த குழந்தைக்களுக்கு நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் ... Read More

தாராபுரத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபயணம் நடைபெற்றது.
திருப்பூர்

தாராபுரத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபயணம் நடைபெற்றது.

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப் 5 அன்று டெல்லியில் நடைபெற உள்ள பேரணியை விளக்கி தாராபுரத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபயணம் நடைபெற்றது   இந்திய தொழிற்சங்க மையம், அகில இந்திய விவசாயிகள் சங்கம், ... Read More

வயதான பாட்டியிடம் இரண்டரை பவுன் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், சிசிடிவி கேமராவில் பதிவானதை வைத்து வாகன சோதனை.
குற்றம்

வயதான பாட்டியிடம் இரண்டரை பவுன் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், சிசிடிவி கேமராவில் பதிவானதை வைத்து வாகன சோதனை.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை காந்திநகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலுக்கு சென்று தனியாக வந்த வயதான பாட்டியிடம் இரண்டரை பவுன் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் வழி பரியில் ... Read More

தேங்காய் வியாபாரிகள். தேங்காய் உரிக்கும் தொழிலாளர்களை வஞ்சித்து வருவதாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க கோரி மனு.
திருப்பூர்

தேங்காய் வியாபாரிகள். தேங்காய் உரிக்கும் தொழிலாளர்களை வஞ்சித்து வருவதாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க கோரி மனு.

திருப்பூர் மாவட்டம்,  உடுமலைப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டதேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 500 க்கும் மேற்பட்டோர் மனு கொடுக்க வந்தனர். ... Read More

சிறந்த சமூக சேவகர் விருது மாற்றுத்தினாளிக்கு வழங்கப்பட்டது..
திருப்பூர்

சிறந்த சமூக சேவகர் விருது மாற்றுத்தினாளிக்கு வழங்கப்பட்டது..

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே குருவப்ப நாயக்கனூர் ரேஷன் கடையில் வேலை செய்து வருபவர் சரவணன் மாற்றுத்தினாளியான இவர் அப்பகுதி பொதுமக்களுக்கு தான் பணிபுரியும் ரேஷன் கடையில் அன்றாடம் விநியோகம் செய்யப்படும் பொருட்களை செல்போன் ... Read More

உடுமலை அருகே மாநில அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம்.500 க்கும் மேற்பட்ட விரர்கள் பங்கேற்பு.
விளையாட்டுச் செய்திகள்

உடுமலை அருகே மாநில அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம்.500 க்கும் மேற்பட்ட விரர்கள் பங்கேற்பு.

  திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சின்னவீரம்பட்டி கிராமத்தில்        பி.எம்.டபூல்யூ பிரண்டஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 11ம் ஆண்டு மாநில அளவிலான இரு சக்கர மோட்டார் ரேஸ் ... Read More

உடுமலைப்பேட்டை தளி ரோடு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 18 வயதுடைய மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்.
திருப்பூர்

உடுமலைப்பேட்டை தளி ரோடு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 18 வயதுடைய மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தளி ரோடு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 18 வயதுடைய மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.   மேலும் மாணவர்கள் அல்லாது பிற மாற்றுதிறனாளி பொதுமக்களுக்கும் மருத்துவ முகாம் ... Read More