Tag: திருப்பூர் மாவட்டம்
உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் கலைச்சாரல்-2023 கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
குத்துவிளக்கு ஏற்றப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. கல்லூரியின் செயலர் ஸ்ரீமதி சுமதிகிருஷ்ணப்பிரசாத் அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை சுயநிதி பிரிவு தலைவர் சு. பிருந்தா வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் ... Read More
உடுமலைப்பேட்டை யில் பாஜக சார்பில் விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாட்டம்!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம் முன்பாக நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைமையில் விவேகானந்தரின் 160 வது பிறந்த நாள் இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டது. மேலும் அலங்கரிக்கப்பட்ட விவேகானந்தர் திருவுருவப் ... Read More
ஓய்வு பெற்ற தபால்காரருக்கு பாராட்டு விழா!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஒன்றியம் கண்ணமநாயக்கனூர் ஊராட்சி பகுதியில் சுமார் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த தபால்காரர் சக்திவேல் அவருக்கு பாராட்டு விழா கண்ணமநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. ... Read More
உடுமலையின் சாதனைப் பெண்கள் ஒருங்கிணைப்புகுழு சார்பில் நூலகருக்கு பாராட்டு மடல் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை முழுநேர கிளை நூலகம் எண் இரண்டில் இரண்டாம் நிலை நூலாகராக பணியாற்றி பணி நிறைவு பெற்ற வீ.கணேசனுக்கு உடுமலை சாதனை மகளிர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பாராட்டு விழா நடந்தது. ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதி கிராமங்களில் பொங்கள் விழா சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலம் பகுதி லிங்கம்மாவூர், கொங்கல் நகரம், அம்மாபட்டி, உள்ளிட்ட பல பகுதிகளில் மார்கழி முதல் தேதியில் இருந்து தை மாதம் வரை இரவுநேரங்களில் கும்மியாட்டம், சலக் கருது ஆட்டம், மாடுபிடித்தல், ... Read More
அனுப்பர்பாளையம் மக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னையில் தமிழ்நாடு முதல்வர் தளபதி அவர்கள் ஆயிரம் ரூபாய் ரொக்கம், அரசி, சக்கரை, முழு கரும்பு உள்ளிட்டவகளை இன்று காலை மக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். அதனை ... Read More
பொங்கல் பரிசு தொகுப்பினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசு தொகுப்பினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திருப்பூர் மாநகராட்சி 4ம் ... Read More
உடுமலை மூணாறு ரோட்டில் யானைகள் உலா -எச்சரிக்கை.
உடுமலை- மூணாறு ரோட்டில், யானைகள் சுற்றி வருவதால், சுற்றுலா பயணியர் எச்சரிக்கையாக கடக்க வேண்டும், என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், அரிய வகை வனச்சூழல் மண்டலமாக உள்ளது. ... Read More
உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்!!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ள உடுக்கம்பாளையம் கிராமத்தில் கடந்த சில வருடங்களாக முன்னோர்கள் அறிவுரையின் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சலகெருது ஆடுதல், நோன்பு கூட்டம் போடுதல், தேவராட்டம் ஆடுதல், கும்மியாட்டம் ஆடுதல் ஆடிப்பெருக்கென்று பொது ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பழைய பஸ் நிலையம் அருகே ராம்ராஜ் கட்டன் புதிய ஷோரும் திறப்புவிழா நடைபெற்றது.
உடுமலைப்பேட்டை இரண்டாவது கிளை துவங்கியது திறப்பு விழாவை R.K.R கல்வி குழும நிறுவன தலைவரும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற R.K.ராமசாமி ரிப்பன் வெட்டி ஷோருமை திறந்துவைத்தார். அப்போது பேசிய ... Read More
