BREAKING NEWS

Tag: திருப்பூர்

உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் போக்சோ சட்டத்தில் கைது
குற்றம்

உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் போக்சோ சட்டத்தில் கைது

திருப்பூர் மாவட்டம்; உடுமலைப்பேட்டை அடுத்த மானைப்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் தங்கராஜ் கூலித் தொழிலாளியான இவர் பகுதியில் உள்ள பள்ளியில் 12 வகுப்புபடித்து வந்த சிறுமியைகாதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.   கடந்த இரண்டு ... Read More

கொமரலிங்கம்பகுதியில் ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அரசியல்

கொமரலிங்கம்பகுதியில் ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்தநாள் விழா வை திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி, சார்பாக பொதுக்கூட்டம் மடத்துக்குளம் தெற்கு ஒன்றியம் கொமரலிங்கம் பேரூராட்சி பகுதியில்,     மடத்துக்குளம் சட்டமன்ற ... Read More

திருப்பூரில் பொதுப்பணித்துறை மூலமாக கட்டிட மதிப்பீடு அறிக்கை அளிக்க ரூ.75 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
குற்றம்

திருப்பூரில் பொதுப்பணித்துறை மூலமாக கட்டிட மதிப்பீடு அறிக்கை அளிக்க ரூ.75 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர், கட்டிட மதிப்பீடு அறிக்கை திருப்பூர்-மங்கலம் ரோடு பாரப்பாளையம் அய்யன் நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 42). இவர் சொந்தமாக பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த சில மாதத்துக்கு முன்பு ... Read More

உடுமலைப்பேட்டை அருகே கோவில் திருவிழாவில் கடவுள்கள் வேடம் அணிந்து சிறப்பு வழிபாடு.
ஆன்மிகம்

உடுமலைப்பேட்டை அருகே கோவில் திருவிழாவில் கடவுள்கள் வேடம் அணிந்து சிறப்பு வழிபாடு.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கிழவன் காட்டூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ புது மாரியம்மன் திருக்கோவில் திருவிழா கடந்த நான்காம் தேதி முதல் கம்பம் போடுதல் திருமூர்த்திமலை சென்று தீர்த்தம் எடுத்து வருதல் மற்றும் பூவோடு ... Read More

உடுமலைப்பேட்டை மளிகைக்கடையில் நூதன முறையில் கொள்ளை.
குற்றம்

உடுமலைப்பேட்டை மளிகைக்கடையில் நூதன முறையில் கொள்ளை.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை உழவர் சந்தைக்கு எதிரில் ஸ்டாலின் என்பவர் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடைக்கு வந்த ஒருவர், தான் வெளியூரைச் சேர்ந்தவர் என்றும் இங்குள்ள கோவிலில் அன்னதானம் வழங்க ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அ.இ.அ.தி.மு.க. சார்பில் புரட்சிதலைவி அம்மாவின் 75வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அரசியல்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அ.இ.அ.தி.மு.க. சார்பில் புரட்சிதலைவி அம்மாவின் 75வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை சிவசக்தி காலணி பகுதியில்  டாக்டர் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் குடிமங்கலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முருகேசன் தலைமையில் உடுமலை நகர கழக ... Read More

உடுமலைப்பேட்டை இரத்தின லிங்கேஸ்வரர் கோவில் மாசிமகம். பெளர்ணமி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆன்மிகம்

உடுமலைப்பேட்டை இரத்தின லிங்கேஸ்வரர் கோவில் மாசிமகம். பெளர்ணமி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தில்லை நகரில் இரத்னாம்பிகை உடனமர் இரத்தினலிங் கேஸ்வரர் திருக்கோயில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் விநாயகர், முருகன், பிரம்மா, துர்க்கைஅம்மன், ஆழ்வார்கள், ஐயப்பசாமி, கால பைரவர், நவக்கிரகங்கள் ஆகிய ... Read More

உடுமலை அருகே மாநில அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம்.500 க்கும் மேற்பட்ட விரர்கள் பங்கேற்பு.
விளையாட்டுச் செய்திகள்

உடுமலை அருகே மாநில அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம்.500 க்கும் மேற்பட்ட விரர்கள் பங்கேற்பு.

  திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சின்னவீரம்பட்டி கிராமத்தில்        பி.எம்.டபூல்யூ பிரண்டஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 11ம் ஆண்டு மாநில அளவிலான இரு சக்கர மோட்டார் ரேஸ் ... Read More

உடுமலையில் 120 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் திறப்பு விழா -அமைச்சர் பங்கேற்பு !!
ஆன்மிகம்

உடுமலையில் 120 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் திறப்பு விழா -அமைச்சர் பங்கேற்பு !!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை யின் முதல் மற்றும் இரண்டாம் நகர மன்றத்தலைவர் ராவ் பகதூர், சையது திவான், அப்துல் ரசாக், மற்றும் கான் பகதூர் ஜனாப், சையது திவான், மொகிதீன், சாகிப் பாட்சா, ஆகியோரால் ... Read More

ஆன்மிகம்

மூக்கூடல் கிராமத்தில் புகழ்பெற்ற 200 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ உச்சிமகாளியம்மன் திருக்கோயில் ஆலய அஷ்ட பந்தன திருக்குட நன்னீராட்டு பெருவிழா.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ள மூக்கூடல் கிராமத்தில் புகழ்பெற்ற 200 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு ஸ்ரீ உச்சிமகாளியம்மன் திருக்கோயில் ஆலய அஷ்ட பந்தன திருக்குட நன்னீராட்டு பெருவிழா சிவஸ்ரீ அருண்கேசவ் சிவாச்சியர், சிவஸ்ரீ சிவசங்கர் ... Read More