Tag: திருவண்ணாமலை
பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் – திருவண்ணாமலை சிறப்பு ரயில்!
பௌர்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகள் வசதிக்காக, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு ஆகஸ்ட் 9 ஆம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... Read More
கண்ணமங்கலம் காக்கிகள் துணையுடன் மணல், மண் கடத்தல்: மாமூல் வசூல்! கடத்தல் புள்ளிகளின் பிடியில் இன்ஸ்பெக்டர் மாகலட்சுமி! லீலைகளுக்கு டி.ஐ.ஜி., காப்பு கட்டுவாரா..
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி, உதவி ஆய்வாளர் தர்மலிங்கம் மற்றும் திருமால், தனிப்பிரிவு கோபி ஆகியோர் கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனர். காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல், ... Read More
கண்ணமங்கலம் பகுதியில் ஐ.ஜி., உத்தரவை காற்றிலே பறக்க விட்ட காவல் ஆய்வாளர் மகாலட்சுமி!
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த மண்நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சமூக விரோதி விஜயகுமார். இவர் தன்னுடன் சில சமூக விரோதிகளை கூட்டணி அமைத்துக் கொண்டு மண் கடத்தல், மணல் கடத்தல், கிராவல் கடத்தல், ப்ளூ மெட்டல் ... Read More
காட்டுக்காநல்லூர் ராமச்சந்திரகுளம் பகுதியில் அனுமதியின்றி குமரன் நகரில் வாய்க்கால் குறுக்கே சிறு பாலம் அமைப்பு!
திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி, கண்ணமங்கலம் அடுத்த அரசம்பட்டு செல்லும் சாலையில் கட்டுக்காநல்லூர் பகுதியில் உள்ள ராமச்சந்திரகுளம் பகுதியில் குமரன் நகர் என்ற வீட்டுமனை பிரிவு புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மனை பிரிவில் ஒரு ... Read More
யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் செஞ்சிக் கோட்டை சேர்க்கப்பட்டதில் மகிழ்ச்சி: அன்புமணி இராமதாஸ்
இந்தியாவில் மராத்தியர்களால் கட்டப்பட்ட 12 ராணுவ கோட்டைகள், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் செஞ்சிக் கோட்டையும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது வரவேற்க தக்கதாகும். தமிழ்நாட்டின் ஒரு வரலாற்று முக்கியத்துவம் ... Read More
கண்ணமங்கலம் காவல் நிலையம் – ஒரு மாமூல் மையமாக மாறியது?
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி, உதவி ஆய்வாளர் தர்மலிங்கம் மற்றும் தனிப்பிரிவு போலீசாரான திருமால் மாவட்ட எல்லையில் வசூல் வீதியுடன் சட்ட விரோத செயல்களுக்கு பாதுகாவலர்களாக இருந்து வருகின்றனர் என்று பொதுமக்கள் ... Read More
வேலூரில் போலீசார் கெடுபிடி: திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்துக்கு விபச்சார அழகிகள் ஓட்டம்!
வேலூரில் பாகாயம் காவல் சரகம், தெற்கு காவல் சரகம், தாலுகா காவல் சரகம் ஆகிய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கிருஷ்ணமூர்த்தி என்ற ஆட்டோ ஓட்டுநர் விபச்சார அழகிகளை கொண்டு வந்து வைத்துக் கொண்டு வீடுகளை ... Read More
கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்காநல்லூரில் தொடரும் மின்வெட்டு: கண்டுகொள்ளாத மின்வாரியம்!
திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தது காட்டுக்கா நல்லூர். இந்த கிராமத்தில் சுமார் 3000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பிரதான தொழிலாக விவசாயம் செய்து ... Read More
நெடுங்குணம் அரசு பள்ளியில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு
பெரணமல்லூர் அருகே அரசு பள்ளியில் பள்ளி செல்லா நரிக்குறவர் இன மாணவர்கள் 14பேர் வட்டாரக் கல்வி அலுவலர் தலைமையில் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த நெடுங்குணம் பழங்குடி நகர் பகுதியில் 150க்கும் ... Read More