Tag: திருவண்ணாமலை
செய்யாறு அருகே கீழ்ப்புதுப்பாக்கத்தில் பெண்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் மாநில மகளிர் ஆணைய தலைவர் ஆய்வு!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கீழ்ப்புதுப்பாக்கத்தில் பெண்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ்.குமரி காலையில் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுக்கா கீழ்ப்புதுப்பாக்கம் கிராமத்தில் கற்பக விநாயகர் ... Read More
செங்கம் அருகே சோலையம்மன் கோவில் ஹஸ்தபந்தனை மஹா கும்பாபிஷேகம் பிராண பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆலப்புத்தூர் ஊராட்சி கனிகாரன்கொல்லை பகுதியில் சோலையம்மன் புதிதாக அமைக்கப்பட்ட ஆலத்திற்க்கு இன்று ஹஸ்தபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் அப்பகுதி மக்கள் குடும்பத்துடன் 15 நாட்கள் மாலை அணிந்து ... Read More
இயற்கை உரம் இட மண்புழு உரம் தயாரிக்கும் செயல் திட்டத்தை மாணவர்கள் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றியம், கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட காய்கறி தோட்டத்திற்கு இயற்கை உரம் இட மண்புழு உரம் தயாரிக்கும் ... Read More
செங்கம் அருகே அரசுப் பள்ளியில் ஆண்டு விழா கலை நிகழ்ச்சி ஆர்வமுடன் மாணவர்கள் மாணவியர்கள் பங்கேற்ப்பு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டில் தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆதி திராவிடர் நல நடுநிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் ரகுபதி தலைமையில் நடைபெற்ற ... Read More
ஒரவந்தவாடி கிராமத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் ஒரவந்தவாடி கிராமத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் புதுப்பாளையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது புதுப்பாளையம் வட்டார ... Read More
செங்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியாததால் நோயாளிகள் வேதனை.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு மருத்துவமனையில் குறைந்தபட்சம் 13 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய மருத்துவமனையில் தற்போது 6 மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வருவதால் அவசர மற்றும் விபத்து சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் ... Read More
செங்கத்தில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு அணி துறை ஓய்வு ஊதியர்கள் சங்கம் சார்பில் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ... Read More
வேலூர் சரகத்தில் விபத்துகள் ஏற்படாத வகையில் ரோந்து இருசக்கர வாகனங்களையும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு.
வேலூர் மாவட்டம் வேலூர் திருவண்ணாமலை திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் சரகத்தில் விபத்துகள் ஏற்படாத வகையில் அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி தெரிவித்தார். ... Read More
அடிப்படை தேவைகளை கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
செங்கம் அருகே அடிப்படை தேவைகளை கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர் ... Read More
மழையில் பயிர்கள் சேதம்; நிவாரண நிதி கிடைக்குமா என எதிர்பார்க்கும் விவசாயிகள்.
செங்கத்தில் தொடர் மழையில் சேதம் அடைந்த முளைத்த நெற்பயிர் கண்டுகொள்ளாத வேளாண் துறை அதிகாரிகள். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான குப்பநத்தம் பரமனந்தல் நாச்சிப்பட்டு வலையாம்பட்டு மேல்ரவந்தவாடி இளங்குன்னி பள்ளிப்பட்டு ... Read More