BREAKING NEWS

Tag: திருவண்ணாமலை

மழையில் பயிர்கள் சேதம்; நிவாரண நிதி கிடைக்குமா என எதிர்பார்க்கும் விவசாயிகள்.
விவசாயம்

மழையில் பயிர்கள் சேதம்; நிவாரண நிதி கிடைக்குமா என எதிர்பார்க்கும் விவசாயிகள்.

செங்கத்தில் தொடர் மழையில் சேதம் அடைந்த முளைத்த நெற்பயிர் கண்டுகொள்ளாத வேளாண் துறை அதிகாரிகள்.   திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான குப்பநத்தம் பரமனந்தல் நாச்சிப்பட்டு வலையாம்பட்டு மேல்ரவந்தவாடி இளங்குன்னி பள்ளிப்பட்டு ... Read More

செங்கம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அரசியல்

செங்கம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

  திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சி அலுவலகம் எதிரில் அதிமுக செங்கம் ஒன்றிய செயலாளர் மற்றும் முன்னாள் மகரிஷி மனேகரன் தலைமையில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.     இந்த ... Read More

தொழிற்சாலை உரிமத்தை 31-க்குள் புதுப்பிக்கலாம்.
வேலூர்

தொழிற்சாலை உரிமத்தை 31-க்குள் புதுப்பிக்கலாம்.

  அடுத்த ஆண்டுக்கான தொழிற்சாலைகள் உரிமத்தை புதுப்பிக்க இணையதள நடைமுறை மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆன்லைன் மூலம் புதுப்பிக்க வரும் 31-ஆம் தேதி கடைசி நாளாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அடுத்த ஆண்டுக்கான தொழிற்சாலைகள் ... Read More

இலங்கை தமிழர்களுக்கு வேலூர் உட்பட 933 கான்கிரீட் வீடுகள் கட்டப்படுகிறது…
வேலூர்

இலங்கை தமிழர்களுக்கு வேலூர் உட்பட 933 கான்கிரீட் வீடுகள் கட்டப்படுகிறது…

வேலூர்: தமிழகத்தில் 106 நிவாரண முகாம்களில் வசிக்கும் 19,046 இலங்கைத் தமிழர்களுக்கான இலவச வீட்டுத் திட்டத்தை நவம்பர் மாதம் வேலூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   இதனைத் தொடர்ந்து இலங்கை தமிழர்கள் முகாம்களில் ... Read More