Tag: திருவள்ளூர் மாவட்டம்
அக்ஷய திருதியை முன்னிட்டு திருவள்ளூரில் உள்ள நகைக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று நகைகளை வாங்கி செல்கின்றனர்.
அக்ஷய திருதியை முன்னிட்டு திருவள்ளூரில் உள்ள நகைக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று நகைகளை வாங்கி செல்கின்றனர். அதுபோல் திருவள்ளூர் பகுதியில் உள்ள ஸ்ரீ குமரன் தங்க மாளிகையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருமணம் ... Read More
வீட்டில் தண்ணீர் கேட்பது போல் நடித்து நகை- பணம் கொள்ளை அடித்த இரண்டு பெண்கள்- இரண்டு ஆண்களை கைது செய்த போலீசார்..
திருத்தணி தாலுகா திருவாலங்காடு அருகே உள்ள சக்கரமநல்லூர் கிராமத்தில் வசிப்பவர் துளசிராமன் இவர் கட்டட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார் கடந்த மாதம் 29ஆம் தேதி வேலை சம்பந்தமாக சென்னைக்கு சென்றுள்ள இந்நிலையில் இவரது வீட்டில் ... Read More
திருத்தணி பொன்பாடி போக்குவரத்து சோதனை சாவடியில் அதி வேகத்துடன் போலீஸ் சைரன் பயன்படுத்தி வந்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கார் சிறை பிடிப்பு.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பொன்பாடி போக்குவரத்து சோதனை சாவடியில் சுய பயன்பாட்டுக்காக முறைகேடாக போலீஸ் ஸ்டிக்கரை மற்றும் போலீஸ் சைரன் பயன்படுத்தி அதிவேகமாக சென்னையை நோக்கி செல்ல முயன்ற ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த சொந்த ... Read More
புட்லூர் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க கோரி மறியலில் ஈடுபடுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் திடீரென்று பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள புட்லூர் ரயில் நிலையம் ஆனது முக்கியம் வாய்ந்ததாக திகழ்ந்து வருகிறது அம்மன் கோவிலுக்கு செல்பவர்கள் மற்றும் சிட்கோ நகரில் பணிபுரியும் நபர்களும் இந்த புட்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள ... Read More
எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் பி வி ரமணா நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் பி வி ரமணா நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு மணவாள நகரில் ... Read More
ஜூஸ் குடிப்பதற்கு டம்ளர் கேட்டதால் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் பளார் என்று அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்
திருவள்ளூர் மாவட்டம் ஜூஸ் குடிப்பதற்கு டம்ளர் கேட்டதால் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் பளார் என்று அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர், சிசிடிவி வீடியோ காட்சி மூலமாக சமூக வலைத்தளங்களில் வைரல், காவல்துறையினர் வழக்குப்பதிவு ... Read More
பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் பத்திரிகையாளர் சந்திப்பு
திருவள்ளூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பத்திரிகையாளர் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் பொய்யான வாக்குறுதிகள் குறித்து பேட்டி அளித்தார். எஸ் சி எஸ் டி ஓ பி ... Read More
திருத்தணி அருகே அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் சாமி தரிசனம்..
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த வள்ளியம்மாபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. விக்னேஸ்வர பூஜை .கணபதி ஓமம். நவகிரக ஹோமம் .தம்பதி பூஜை .கன்யா பூஜை ... Read More
சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 7-ம் நாளான இன்று திருவள்ளூர் வீரராகவர் கோயில் தேர் திருவிழா நடைபெற்றது. நான்கு மாட வீதிகள் வழியாக வீரராகவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் வலம் வந்தார்:
நோயை தீர்க்க வல்லவரான வீரராகவருக்கு உப்பு மிளகு ஆகியவற்றை தேர் சக்கரத்தில் கொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் ... Read More
விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்று உலகம் முழுவதும் மறு வெளியீடு செய்யப்பட்ட
விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்த நிலையில், ஏப்ரல் 20 (2024 )ஆம் தேதி இன்று உலகம் முழுவதும் மறு வெளியீடு செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் ... Read More
