BREAKING NEWS

Tag: திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே பழமை வாய்ந்த ஶ்ரீ கங்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் பெற்றனர்.
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே பழமை வாய்ந்த ஶ்ரீ கங்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் பெற்றனர்.

திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு இரட்டை குளம் அருகே அமைந்துள்ளது பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் கோவிலை புதிதாக ராஜ கோபுரத்துடன் புதுப்பித்து அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மனுக்கும், ஸ்ரீ பால் முனீஸ்வரருக்கும், ... Read More

நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 172 மாணவர்களுக்கு கற்கை நன்று கிராம கல்வி அறக்கட்டளை சார்பில் கல்விச்சீரும், 26 மாணவர்களுக்கு விலை உயர்ந்த மிதிவண்டிகளும் வழங்கப்பட்டன.
திருவள்ளூர்

நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 172 மாணவர்களுக்கு கற்கை நன்று கிராம கல்வி அறக்கட்டளை சார்பில் கல்விச்சீரும், 26 மாணவர்களுக்கு விலை உயர்ந்த மிதிவண்டிகளும் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம் வஞ்சிவாக்கம் கிராமத்தில் கற்கை நன்று கிராம கல்வி அறக்கட்டளை சார்பில் 6-ஆம் ஆண்டு கல்விச்சீர் மற்றும் மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்கள், பெற்றோரில் ஒருவரை இழந்த கல்லூரி ... Read More

திருவள்ளூர் அருகே இலவச மருத்துவ முகாமில் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே இலவச மருத்துவ முகாமில் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கம் அடுத்த உட்கோட்டையில் BCC தொண்டு நிறுவனம், எக்விடாஸ் வங்கி, மற்றும் சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் போதகர் சாமுவேல் மதிவாணன் தலைமையில் உட்கோட்டை ... Read More

திருத்தணியில் பிரேம்ஜி திருமண நிச்சயதார்த்தம் விழாவில் பிரேம்ஜி மற்றும் மணமகள் பாட்டு பாடி அசத்தல்….
திருவள்ளூர்

திருத்தணியில் பிரேம்ஜி திருமண நிச்சயதார்த்தம் விழாவில் பிரேம்ஜி மற்றும் மணமகள் பாட்டு பாடி அசத்தல்….

முருகப்பெருமானின் 5- படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் இன்று- ஞாயிற்றுக்கிழமை ஜூன் -9) காலை 9 மணி அளவில் இசையமைப்பாளர் கங்கை அமரன் மகனும் நடிகருமான பிரேம்ஜி அவர்களுக்கு மலைக்கோவிலில் உள்ள காவடி ... Read More

திருவள்ளூர் அருகே டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாளையொட்டி மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாளையொட்டி மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்தநாளை ஒட்டி திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கைவண்டுர் ஊராட்சியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கைவண்டூர் டேவிட் பூங்கொடி ... Read More

உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்பேரில் திருவள்ளூர் மற்றும் திருத்தணி கிளைச் சிறையினை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி தலைமையில் கூட்டாய்வு நடைபெற்றது.
திருவள்ளூர்

உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்பேரில் திருவள்ளூர் மற்றும் திருத்தணி கிளைச் சிறையினை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி தலைமையில் கூட்டாய்வு நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் மற்றும் திருத்தணி கிளை சிறையினை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்பேரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜெ. ஜூலியட் புஷ்பா, மாவட்ட கலெக்டர் த.பிரப் சங்கர், ... Read More

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீயணைப்புத்துறை சார்பில் அவசர கால தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
திருவள்ளூர்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீயணைப்புத்துறை சார்பில் அவசர கால தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனையில் தீயணைப்புத்துறை சார்பில் எதிர்பாராமல் ஏற்படும் தீ விபத்தை தடுக்கும் வழிமுறைகளும் மற்றும் தங்களை எவ்விதமாக காத்துக் கொள்ளும் தற்பாதுகாப்புகளை குறித்து தீயணைப்பு அலுவலர் வில்சன் ராஜ்குமார் தத்ரூபமாக ... Read More

கல்லூரி மாணவி உடல் நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை காதல் தோல்வி என்று தவறான செய்தி பரப்பிய செய்தி வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென  மாணவியின் உறவினர்கள்.
திருவள்ளூர்

கல்லூரி மாணவி உடல் நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை காதல் தோல்வி என்று தவறான செய்தி பரப்பிய செய்தி வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் உறவினர்கள்.

திருத்தணி அருகே கல்லூரி மாணவி உடல் நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை காதல் தோல்வி என்று தவறான செய்தி பரப்பிய செய்தி வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் உறவினர்கள் ... Read More

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் 22 நாட்களில் பக்தர்கள் காணிக்கையாக  1, கோடி ரூபாய்‌ செலுத்தியதாக  கோயில் நிர்வாகம் அறிவிப்பு….
திருவள்ளூர்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் 22 நாட்களில் பக்தர்கள் காணிக்கையாக 1, கோடி ரூபாய்‌ செலுத்தியதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு….

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5- படை திருக்கோயிலாகும். இந்த திருக்கோயிலில் ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலம், மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான ... Read More

மரங்களைப் பாதுகாப்போம், பறவைகளை காப்போம் என்பதை வலியுறுத்தி 9 மாநிலங்கள் வழியாக நேபாளம் வரை விழிப்புணர்வு பயணத்தை மருத்துவக் கல்லூரி மாணவர்
திருவள்ளூர்

மரங்களைப் பாதுகாப்போம், பறவைகளை காப்போம் என்பதை வலியுறுத்தி 9 மாநிலங்கள் வழியாக நேபாளம் வரை விழிப்புணர்வு பயணத்தை மருத்துவக் கல்லூரி மாணவர்

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் வைத்து தொடர்ந்து பராமரிக்கவும் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது அவ்வகையில் திருவள்ளூர் நகராட்சி எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் உதயகுமார். இவர் சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் ... Read More