BREAKING NEWS

Tag: திருவாரூர்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழா இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி பாராட்டினார்.
திருவாருர்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழா இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி பாராட்டினார்.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழாவில் 45 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி பாராட்டினார். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் (CUTN) 10-ஆவது பட்டமளிப்பு விழா, மத்தியப் ... Read More

இந்து சமய அறநிலையத் துறை சொந்தமான ரூபாய் 67கோடி மதிப்பிலான ஆக்கிராமப்பு செய்யப்பட்ட நிலம் மீட்கப்பட்டது
திருவாருர்

இந்து சமய அறநிலையத் துறை சொந்தமான ரூபாய் 67கோடி மதிப்பிலான ஆக்கிராமப்பு செய்யப்பட்ட நிலம் மீட்கப்பட்டது

  https://youtu.be/P4-GbnA1idM திருவாரூரில் இந்து சமய அறநிலையத் துறை சொந்தமான ரூபாய் 67கோடியே 41இலட்சத்து 12ஆயிரம் மதிப்பிலான ஆக்கிராமப்பு செய்யப்பட்ட நிலம் மீட்கப்பட்டது.மாவட்டத்தில் தொடர்ந்து தனி நபர்களிடமிருந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் நிலங்கள் தீவிரமாக ... Read More

வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க  40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய  வழக்கில் 2 போலீசாரை  தற்காலிக பணி நீக்கம் – எஸ் பி உத்தரவு
திருவாருர்

வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் 2 போலீசாரை தற்காலிக பணி நீக்கம் – எஸ் பி உத்தரவு

மதுகடத்தல் குறித்து வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் 2 போலீசாரை தற்காலிக பணி நீக்கம் செய்து எஸ் பி உத்தரவு https://youtu.be/XvX99DfIRZ0 மதுவிலக்கு பிரிவில் பணிபுரியும் காவலர்கள் ஹரிஹரன், ... Read More

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி திருவாரூரில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவாருர்

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி திருவாரூரில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி , தோழமை கட்சிகள் மற்றும் சக வழக்கறிஞர்களுடன் ஒன்றியஅரசு கொண்டுவந்துள்ள புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியை திணிக்கும் போக்கை கண்டித்தும். மூன்று ... Read More

குன்னியூரில் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவச்சிலை திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவாருர்

குன்னியூரில் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவச்சிலை திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் மாவூர் அருகே குன்னியூர் கிராமத்தில் வசித்து வருபவர் திமுக நிர்வாகி சுரேஷ்குமார். இவரது குடும்பத்தினர் கடந்த ஐம்பது ஆண்டுகளில் மேலாக திமுக பற்றாளர்களாக இருந்து வருகின்றனர். மேலும் முத்தமிழறிஞர் கலைஞரிடம் நெருங்கிய ... Read More

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் … திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட 398 மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை குறித்த நேரத்தில் நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவு
திருவாருர்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் … திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட 398 மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை குறித்த நேரத்தில் நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் திருவாரூர்மாவட்டத்தில் அந்தந்த வட்டங்களை உள்ள அரசுஅலுவலகங்களில் ... Read More

காசநோய் கண்டறியும் மைக்ராஸ்கோப் கருவி ஓஎன்ஜிசி சமூகப்பொறுப்புணர்வு திட்டத்தில் பெறப்பட்டதை ஆரம்ப சுகாதார நிலையங்கள் பயன்பாட்டிற்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
திருவாருர்

காசநோய் கண்டறியும் மைக்ராஸ்கோப் கருவி ஓஎன்ஜிசி சமூகப்பொறுப்புணர்வு திட்டத்தில் பெறப்பட்டதை ஆரம்ப சுகாதார நிலையங்கள் பயன்பாட்டிற்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

காசநோய் கண்டறியும் மைக்ராஸ்கோப் கருவி ஓஎன்ஜிசி சமூகப்பொறுப்புணர்வு திட்டத்தில் பெறப்பட்டதை ஆரம்ப சுகாதார நிலையங்கள் பயன்பாட்டிற்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்... திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ... Read More

மழையால் பாதிக்கப்பட்ட   பருத்திக்கு  உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி  மன்னார்குடியில்   வருவாய் கோட்டாட்சியர்  அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள்  நல உரிமை சங்கத்தினர்  200க்கும் மேற்பட்டோர்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாருர்

மழையால் பாதிக்கப்பட்ட   பருத்திக்கு  உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி  மன்னார்குடியில்   வருவாய் கோட்டாட்சியர்  அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள்  நல உரிமை சங்கத்தினர்  200க்கும் மேற்பட்டோர்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மழையால் பாதிக்கப்பட்ட   பருத்திக்கு  உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி  மன்னார்குடியில்   வருவாய் கோட்டாட்சியர்  அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள்  நல உரிமை சங்கத்தினர்  200க்கும் மேற்பட்டோர்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடியில் வெண்ணாற்றில் ... Read More

அதிமுகவுக்கும் , திமுகவுக்கு தான் போட்டி வேறு யாருக்கும் தமிழகத்தில் வாய்ப்பு இல்லை என மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் பேட்டி
திருவாருர்

அதிமுகவுக்கும் , திமுகவுக்கு தான் போட்டி வேறு யாருக்கும் தமிழகத்தில் வாய்ப்பு இல்லை என மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் பேட்டி

தமிழகத்தில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற உள்ளிட்ட எந்த தேர்தல் நடந்தாலும் அதில் அதிமுகவுக்கும் , திமுகவுக்கு தான் போட்டி வேறு யாருக்கும் தமிழகத்தில் வாய்ப்பு இல்லை என மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் ... Read More