BREAKING NEWS

Tag: திருவெம்பூர்

திருவெறும்பூர் அருகே வாலிபர் மீது மனைவியும் மாமியாரும் சேர்ந்து சுடு தண்ணீரில் மிளகாய் பொடி கலந்து ஊற்றியதில் பலத்த காயமடைந்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி

திருவெறும்பூர் அருகே வாலிபர் மீது மனைவியும் மாமியாரும் சேர்ந்து சுடு தண்ணீரில் மிளகாய் பொடி கலந்து ஊற்றியதில் பலத்த காயமடைந்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவெம்பூர் அருகே உள்ள பாரதிபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் செல்வராஜ் (27) இவர் மாமியார் இன்னாசியம்மாள்(40) வீட்டில்மனைவி டயானா மேரியுடன் (22) வசித்துவந்துள்ளார்.   இந்த நிலையில் செல்வராஜுக்கு குடிப்பழக்கம் ... Read More