Tag: திருவெறும்பூர் காவல் நிலையம்
குற்றம்
திருச்சி திருவெறும்பூர் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்ததோடு அவரிடமிருந்து சுமார் 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வள்ளுவர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மகன் தமிழரசன் (26)இவர் திருவெறும்பூர் பகுதியில் கஞ்சாவை 50 கிராம் அளவில் பாக்கெட்டுகளாக வைத்துக்கொண்டு விற்று உள்ளார். அப்போழுதுஅந்தப் ... Read More