BREAKING NEWS

Tag: திருவெறும்பூர்

காட்டூர் பர்மாகாலனி மாநகராட்சி கிணற்றில் 10 வயது சிறுவன் விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி

காட்டூர் பர்மாகாலனி மாநகராட்சி கிணற்றில் 10 வயது சிறுவன் விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில் மில் பர்மா காலனியை சேர்ந்தவர் டிரைவர் ராஜா. இவரது மகன் ஜெகன்நாத் வயது 10. இவர் காட்டூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் ... Read More

திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆங்கில புலமை பயிற்சியை கலெக்டர் பிரதீப் குமார் துவங்கி வைத்தார்.
திருச்சி

திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆங்கில புலமை பயிற்சியை கலெக்டர் பிரதீப் குமார் துவங்கி வைத்தார்.

திருச்சி, திருவெறும்பூர் அருகே துவாக்குடி வடக்கு மலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெல் ஆர்.எஸ்.கே பள்ளியில் 1987 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் அரசு பள்ளியில் ஒன்றாம் ... Read More

செவிலியர்கள் அலட்சியமாக மருத்துவம் பார்த்ததால் குழந்தை இறந்து போனதாக கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குற்றம்

செவிலியர்கள் அலட்சியமாக மருத்துவம் பார்த்ததால் குழந்தை இறந்து போனதாக கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் விமலன் ஆயுர்வேதிக் மருந்துவிற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீநிதி (26)இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் இன்று மாலை 3 மணி ... Read More

4 லட்சம் ரூபாய் கடனை திருப்பி தராத கோழி கறி கடை ஊழியரை கழுத்தை அறுத்து கொண்ற சம்பவம்.
குற்றம்

4 லட்சம் ரூபாய் கடனை திருப்பி தராத கோழி கறி கடை ஊழியரை கழுத்தை அறுத்து கொண்ற சம்பவம்.

 திருச்சி, திருவெறும்பூர் அருகே 4 லட்சம் ரூபாய் கடனை திருப்பி தராத கோழி கறி கடை ஊழியரை கை, காள்களை கட்டி கழுத்தை அறுத்து கொண்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   ... Read More

திருச்சி துவாக்குடியில் கல்வி இடைநிற்றல் மாணவர்களை கண்டறியும் கணக்கெடுப்பு நடைபெற்றது.
திருச்சி

திருச்சி துவாக்குடியில் கல்வி இடைநிற்றல் மாணவர்களை கண்டறியும் கணக்கெடுப்பு நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பகுதியில் கல்வி இடைநிற்றல் மாணவர்களை கண்டறியும் கணக்கெடுப்பு நடைபெற்றது.   திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரின் அறிவுரையின்படி பள்ளி செல்லாத குழந்தைகள் ... Read More

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பாலர் பள்ளி ஆண்டு விழா..!
திருச்சி

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பாலர் பள்ளி ஆண்டு விழா..!

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் இயங்கி வரும் அன்கூர் வித்யா(பாலர் பள்ளி) மந்திர் பள்ளியின் 55வது ஆண்டு விழா நடைபெற்றது.       இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ... Read More

திருச்சி பனையகுறிச்சி ஊராட்சியில் சிமெண்ட் சாலையை அமைச்சர் மகேஷ் திறந்து வைத்தார்.
திருச்சி

திருச்சி பனையகுறிச்சி ஊராட்சியில் சிமெண்ட் சாலையை அமைச்சர் மகேஷ் திறந்து வைத்தார்.

  திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.     அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் ஒன்றியம் பனையக்குறிச்சி ஊராட்சியில் 30 லட்சம் ... Read More

ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய திருவெறும்பூர் சார்பதிவாளர் கைது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி.
திருச்சி

ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய திருவெறும்பூர் சார்பதிவாளர் கைது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் காட்டூர் பாப்பா குறிச்சியில் வசித்து வரும் சுப்பிரமணியன் மகன் அசோக்குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் திருவெறும்பூர் வட்டம் பாப்பாக்குறிச்சியில் 21 சென்ட் விவசாய நிலத்தை ... Read More

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில்  கலை மற்றும் கல்வித் திருவிழா போட்டிகள் நடந்தது  “மாநில அளவில் வெற்றி பெறு பவர்களுக்கு வெளிநாடு சுற்றுலா வாய்ப்பு”
திருச்சி

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் கலை மற்றும் கல்வித் திருவிழா போட்டிகள் நடந்தது “மாநில அளவில் வெற்றி பெறு பவர்களுக்கு வெளிநாடு சுற்றுலா வாய்ப்பு”

திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு கலை மற்றும் கல்வி திருவிழா போட்டிகள் ஒன்றிய அளவில் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ... Read More

திருவெறும்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருச்சி

திருவெறும்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கைலாஷ் நகரில் கந்தர்வகோட்டை நோக்கி சென்ற கண்டைனர் லாரியானது கட்டுப்பாட்டை இழந்து உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திருச்சி ... Read More